P P.Barathi Well-Known Member May 25, 2024 #54 அம்மா மாறிட்டாங்க , ஆனா மகனை மீறி எதுவும் செய்யமுடியல, விஷம் கொடுத்திடுவேன்னு சொல்றவனை நம்ப முடியாது. அண்ணியோட உதவி எதிர்பாராதது. யார்கிட்டயும் மாட்டாம எப்படி பஞ்சாயத்து கூட்டத்துக்கு போய் சேருங்க.
அம்மா மாறிட்டாங்க , ஆனா மகனை மீறி எதுவும் செய்யமுடியல, விஷம் கொடுத்திடுவேன்னு சொல்றவனை நம்ப முடியாது. அண்ணியோட உதவி எதிர்பாராதது. யார்கிட்டயும் மாட்டாம எப்படி பஞ்சாயத்து கூட்டத்துக்கு போய் சேருங்க.
S Sai deepalakshmi Active Member May 28, 2024 #58 சரஸ்வதியோட உதவிக்கு சேரன் அப்பவே அவளை கூட்டு சேர்த்து இருக்கலாம்.அவளும் மதுராவுக்கு அப்போதே உதவி இருப்பாள் . நல்ல அழகான பதிவு.
சரஸ்வதியோட உதவிக்கு சேரன் அப்பவே அவளை கூட்டு சேர்த்து இருக்கலாம்.அவளும் மதுராவுக்கு அப்போதே உதவி இருப்பாள் . நல்ல அழகான பதிவு.
Mathykarthy Well-Known Member May 29, 2024 #59 நைஸ் அப்டேட்.... மறுமுறையும் பொண்ணை தூக்கித் தாலி கட்டியிருக்கான்.... இப்போ என்ன பண்ணுவாங்க அண்ணனும் பெரியப்பாவும்.... அண்ணி சொல்லலைன்னா இன்னமும் அவ வீட்ல கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு கனவு கண்டுட்டு இருப்பா.....
நைஸ் அப்டேட்.... மறுமுறையும் பொண்ணை தூக்கித் தாலி கட்டியிருக்கான்.... இப்போ என்ன பண்ணுவாங்க அண்ணனும் பெரியப்பாவும்.... அண்ணி சொல்லலைன்னா இன்னமும் அவ வீட்ல கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு கனவு கண்டுட்டு இருப்பா.....