ஆள வந்தாள் -5

Advertisement

P.Barathi

Well-Known Member
அம்மா மாறிட்டாங்க , ஆனா மகனை மீறி எதுவும் செய்யமுடியல, விஷம் கொடுத்திடுவேன்னு சொல்றவனை நம்ப முடியாது. அண்ணியோட உதவி எதிர்பாராதது. யார்கிட்டயும் மாட்டாம எப்படி பஞ்சாயத்து கூட்டத்துக்கு போய் சேருங்க.
 

Sai deepalakshmi

Active Member
சரஸ்வதியோட உதவிக்கு சேரன் அப்பவே அவளை கூட்டு சேர்த்து இருக்கலாம்.அவளும் மதுராவுக்கு அப்போதே உதவி இருப்பாள் .
நல்ல அழகான பதிவு.
 

Mathykarthy

Well-Known Member
நைஸ் அப்டேட்....
மறுமுறையும் பொண்ணை தூக்கித் தாலி கட்டியிருக்கான்.... இப்போ என்ன பண்ணுவாங்க அண்ணனும் பெரியப்பாவும்.... அண்ணி சொல்லலைன்னா இன்னமும் அவ வீட்ல கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு கனவு கண்டுட்டு இருப்பா.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top