அவன், அவகிட்ட எடுத்துக்குற உரிமையை பார்த்து நான் தான் சொன்னேனே அவங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கும்னும், ஏதோ பிரச்சனை காரணமா பிரிஞ்சு இருக்காங்கன்னும்... முன்னாடி நடந்த கல்யாணம் தான் செல்லமா போச்சு, அடேய் சேரா, இந்த தடவையாவது பிரிக்க முடியாத அளவுக்கு நல்லா பிளான் போட்டு கல்யாணம் பண்ணு...