அய்ய்ய்யோ இது யாரு இந்த சைக்க்கோ னு தெரியலையே... தீபா பாவம்... போலாம் னு சொன்ன பிள்ளைய வம்பா இழுத்துட்டு போய் கொலை நடந்து போச்சேன்னு நிரஞ்சனா ரொம்ப கஷ்டப்படபோறா..
இந்த கொலைகாரன் இல்லை சைக்கோவை சீக்கிரம் கண்டுபிடிங்க... விளையாட்டு வினையா போச்சே.. நிரஞ்சனா கொஞ்சம் முன்னாடி பேசிட்டு இருந்தவங்க இப்ப இல்லைனா கஷ்டம் தான்...
என்னது பிரின்சிபால் குளிக்க வச்சுயிருந்த சுடுதண்ணில ஐஸ் பார் வச்சீங்களா... இந்த சுருதி னு ஒரு வாலு இருந்துச்சு அதைவிட கொஞ்சம் சேட்டை ஜாஸ்தியா தான் இருக்கு... எனக்கு ஒரு டவுட்... உங்க அண்ணனுக்கு பார்த்த பொண்ணுதான் கெளதம் தங்கச்சியா???
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்??