ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் அத்தியாயம் - 2

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப அநியாயமா தீபா
தூக்குல தொங்கறா
ஊரில நடக்கும் கொலைக்கும்
இதுக்கும் சம்பந்தம் இருக்கா

கௌதம் போலீஸ் கண்டுபிடிப்பானா
 

shanthi

Well-Known Member
நிரஞ் இப்படி பாய்ந்து போலீஸிடம் சண்டை போடக்கூடாது ,,,,தோழிகளில் ஒருவளின் இழப்பா? ஜாலியான கதைன்னு சொன்னே பிரியா ஆனால் கதையோ திரில்லரா ஓடுது !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top