வணக்கம் தோழிகளே!
ஏற்கனவே ஒரு கதையுடன் உங்களை வதைத்துக்கொண்டு இருக்கும் நான் இன்னொரு கதையுடனுமா என்று அதிர்ச்சியாவது என் கண்களிற்கு தெரிகின்றது! ஹா..ஹா.. No worries!!
இது எனது முதலாவது கதை! எனது பேனைமுனைகளில் உருவான எனது முதலாவது குழந்தை! என் மனதிற்கு நெருக்கமான கதை! ஒரு Feel good story ஆக இருக்கும் என்று நம்புகின்றேன்!
அகல் நீ! அகிலமும் நீ! என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்திருந்தது!
இந்தத் தளத்தில் பதிய வேண்டும் என்று சிறு ஆசை!
உங்கள் கருத்துக்கள்! குறைகள் நிறைகள் எதுவானாலும் சரி அறிய ஆவலாக இருக்கின்றேன்!
எனக்கு இத்தளத்தை அமைத்துக் கொடுத்த மல்லி மேமிற்கு நன்றிகள் பல!
இதோ முதலாவது பதிவு!
ஆதியும் நீயே அந்தமும் நீயே 1
ஏற்கனவே ஒரு கதையுடன் உங்களை வதைத்துக்கொண்டு இருக்கும் நான் இன்னொரு கதையுடனுமா என்று அதிர்ச்சியாவது என் கண்களிற்கு தெரிகின்றது! ஹா..ஹா.. No worries!!
இது எனது முதலாவது கதை! எனது பேனைமுனைகளில் உருவான எனது முதலாவது குழந்தை! என் மனதிற்கு நெருக்கமான கதை! ஒரு Feel good story ஆக இருக்கும் என்று நம்புகின்றேன்!
அகல் நீ! அகிலமும் நீ! என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்திருந்தது!
இந்தத் தளத்தில் பதிய வேண்டும் என்று சிறு ஆசை!
உங்கள் கருத்துக்கள்! குறைகள் நிறைகள் எதுவானாலும் சரி அறிய ஆவலாக இருக்கின்றேன்!
எனக்கு இத்தளத்தை அமைத்துக் கொடுத்த மல்லி மேமிற்கு நன்றிகள் பல!
இதோ முதலாவது பதிவு!
ஆதியும் நீயே அந்தமும் நீயே 1
Last edited: