வணக்கம் நட்பூக்களே...
மௌனங்கள் மொழி பேசாதடா கதையை எழுதி முடிச்ச போது நீங்க கொடுத்த விமர்சனங்கள் உண்மையா இரண்டு வருடங்களுக்கு பிறகு என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. அதே சந்தோஷம் குறையாமல் என்னோட புதிய கதை 'அன்புள்ள மான்விழியே' நாவலுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.
கொஞ்சம் அழுத்தமான காதல் கதைக் கருவாக இது இருந்தாலும் ஹேப்பியா போகும். நோ சோகம் நோ கருத்து அன்ட் ஆல். சோ தைரியமா படிக்கலாம் அன்புக்களே...
Thank you very much for the wonderful support from my beginning dears... Hope u all will shower me with your love and comments... இதோ கதையின் முதல் பதிவு. என்ஜாய் ரீடிங்...
Anbulla Maanvizhiyae 1 1
Anbulla Maanvizhiyae 1 2
View attachment 7387