family

Advertisement

  1. vishwapoomi

    Uyirin ularal - episode 9

    உயிரின் உளறல் - அத்தியாயம் 8 ஐந்து வருடங்களுக்கு மேலாக தன்னிடம் ஒரு சிறு நெருக்கத்தை கூட காட்டாத அபி, இவன் எதிர்பாராமல் அவனை கட்டிப்பிடித்து கொண்டு அவன் மார்பில் புதைந்து அழவும் முதலில் அதிர்ச்சியானவன் பின்பு ஆனந்தமடைந்தான். அடுத்த நொடியே அவளின் அழுகை இவனுக்கு உறைக்க அவளை அணைத்தபடி " அம்மு...
  2. vishwapoomi

    Uyirin ularal - episode 7

    உயிரின் உளறல் அத்தியாயம் 7 மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த அபியை " ஹாய் அம்மு " என்று பாதி அணைத்து வரவேற்றான் ரிஷி ட்ராலியை வாங்கிபடி. அவனுடன் பிடிவாதமாய் வந்திருந்த ப்ரியாவின் கண்ணில் அனல் வீசியது. " ஹாய் சின்னத்தான் எப்படி இருக்கீங்க, பார்த்து இரண்டு மாதம் ஆயிட்டு " என்றாள் அபி அவன்...
  3. vishwapoomi

    Uyirin ularal - episode 6

    உயிரின் உளறல் - அத்தியாயம் 6 காலம் மாயாஜாலம் தெரிந்த ஒரு மந்திரவாதி. எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றும் வல்லமை படைத்தது. அபிநேஹா காயமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஐந்து வருட கல்லூரி வாழ்க்கை அவள் மன காயத்தை கொஞ்சம் மறக்க செய்தது. அவளுக்கு அங்கே நிறைய நண்பர்கள் கிடைத்தனர். எல்லோரிடமும் பேசினாள்...
  4. vishwapoomi

    Uyirin ularal - episode 5

    உயிரின் உளறல் - அத்தியாயம் 5 " அம்மா யாரும்மா அது சண்முகம் " என்று கண்ணில் வெறியோடு வந்து நின்ற மகனை பார்த்தவர் " அவன் உன் பெரிய அண்ணி சிபாரிசில் வேலைக்கு சேர்ந்தான், அப்புறம் கொஞ்ச நாளில் உன் அப்பா அவன் ஆள் சரியில்லை என்று அனுப்பிவிட்டார். ஏன் கேட்கிறாய் " என்றார். " இல்லை சும்மாதான் "...
  5. vishwapoomi

    Uyirin ularal - episode 4

    " அதெப்படி முடியும், விளிம்பில் தேர்ச்சி பெற்ற பெண்ணுக்கு நகரத்தில் பிரபலமான அந்த கல்லூரியில் எப்படி இடம் கிடைக்கும்" என்று இதோடு 10முறைக்கு மேலாக கேட்டுவிட்டாள் பானு ஆனால் அவளுக்கு பதில்தான் கிடைக்கவில்லை. " நீ ஏன் புலம்புற பானு, அவன் இதைவிட பெரிய காலேஜிலேயே ஸீட் வாங்கியிருப்பான், அம்மா பெண்...
  6. vishwapoomi

    Uyirin ularal - episode 3

    உயிரின் உளறல் - அத்தியாயம் 3 வாழ்க்கை யாருக்கும் ஒரே சீராக போவதில்லை, அதிலும் அபிநேஹாவுக்கு ஒருபோதும் இல்லை. ஐந்து பிள்ளைகள் வளரும் அந்த வீட்டில் ஐந்தாவதாக வளரும் பிள்ளைக்கு அன்புக்கு பஞ்சம் ஏது. அதுவும் இத்தனை வயது வித்தியாசத்தில். ஒரு பிறந்தநாள் என்றால் (.அவள் அந்த வீடு வந்து சேர்ந்த நாள் )...
  7. vishwapoomi

    Uyirin ularal - chapter 1

    உயிரின் உளறல் - அத்தியாயம் 1 ஆழ்ந்த நீல நிறம் டைல்ஸ் பதிக்கப்பட்டு நீல நிற தண்ணீராய் காட்சி அளிக்கும் அந்த முட்டை வடிவிலான நீச்சல் குளத்தின் குளிர்ந்த தண்ணீர் எல்லாம் வென்நீராகும் அளவுக்கு அதனுள் மீனாய் நீந்திக்கொண்டிருந்தவளின் மூச்சு காற்று வெப்பமாய் வெளிவந்தது. நீந்துவது என்பது சிலரில்...
  8. Dharshinichimba மழைநிலா

    un vizhichiraiyinil 30

    Hi friends! aduththa ud potuten.. Un Vizhichiraiyinil 30
  9. Dharshinichimba மழைநிலா

    உன் விழிச்சிறையினில்...8

    வணக்கம் பிரெண்ட்ஸ், உங்க ஆதரவுக்கு நன்றி. அடுத்த பதிவு இங்க பதிவு செய்கிறேன் Dharshinichimba's Un Vizhichiraiyinil 8

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top