வணக்கம் பல கதைகள் எழுதியுள்ளேன் இதுதான் என்னுடைய முதலாவது கதையை பதிவிடுகிறேன் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
♡♡ராசாவே உன்ன நம்பி♡♡
- திகில் தொடர்-
பகுதி-01
"ராஜ் ராஜ் எழும்புங்க நேரம் ஆகிட்டு" என்று எழுப்பினாள் ராஜேஷின் மனைவி திவ்யா.
"ராஜ் அம்மா அப்பா எல்லாம் எழுந்துட்டாங்க எழும்புங்க"...
உயிரின் உளறல் - அத்தியாயம் 32
அபி அமைதியாக இருக்க ஒவ்வொரு நொடியும் ரிஷிக்கு யுகமாக தெரிந்தது.
" எனக்கு இன்னும் இரண்டு சந்தேகம் இருக்கு " என்றாள் அபி.
" போச்சுடா, இன்னும் தீரவில்லையா உன் சந்தேகம், கேளு. கேட்டு இன்றோடு முடித்துவிடு " என்றான் ரிஷி.
" இவ்வளவு காதல் என்று சொல்கிறவன் எதற்காக நான்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 31
" முடியாது, முடியாது போக மாட்டேன் என்றால் போக மாட்டேன். நான் இங்கேயே படித்துக்கொள்வேன். வெளிநாட்டு படிப்பு எல்லாம் எனக்கு வேண்டாம். ஆறு வருடம், ஆறு வருடம் என்னால் அங்கே தனியே தங்கி படிக்கமுடியாது " என்று மறுக்க மறுக்க அவன் அப்பா அவனை எல்லா பார்மலிட்டியும்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 30
ஒருமணி நேரம் என்று சென்ற மீட்டிங், போக, வர, டீ பிரேக் என்று முழுதாக மூன்று மணி நேரத்தை விழுங்கியது. ரிஷி அங்கே இருந்தாலும் அவன் நினைவு முழுவதும் அபியை சுற்றி இருந்தது.
அவனை புரிந்து கொண்ட மனோ எல்லாவற்றையும் தானே ஏற்று செய்தான். ரிஷி வீடு வந்து சேர இரவு பத்துமணியை...
உயிரின் உளறல் - அத்தியாயம் 29
அபி வாய்விட்டு அழ கூட முடியாமல் ஊமையாக அமர்ந்திருந்தாள். அப்போது ரிஷி போன் செய்திருந்தான். டிஸ்பிலேயில் அவனும் அவளும் சேர்த்து இருந்த போட்டோவோடு அது மிளிர்ந்தது.
அதை எடுத்தவள் " சின்னத்தான், சின்னத்தான் " என்று அழ ஆரம்பித்தாள்.
" அம்மு என்ன ? என்னடி ஏன்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 26
மறுநாள் காலை பொழுது இனிமையாக விடிந்தது. தோட்டத்தில் இருந்து குயிலின் சத்தம் காதில் தேனாக பாய, ரிஷி உறக்கத்தில் இருந்து விழித்தான். தன்னை கொடியாக சுற்றி படர்ந்து இருந்த அபியை பார்த்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.
எப்படித்தான் இத்தனை நாள் தன்னைவிட்டு இருந்தாலோ...
உயிரின் உளறல் - அத்தியாயம் 25
" சின்னத்தான், சின்னத்தான் எழுந்திரு, எவ்வளவு நேரம் தூங்குவாய் ? எழுந்திரு " என்று ரிஷியை உலுக்கிக்கொண்டிருந்தாள் அபி.
" அம்மு ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்னை தூங்கவிட்டேன், அம்மா நாளையில் இருந்துதான் ஜாகிங் போக வேண்டும் என்றார்கள். " என்றான் உருண்டு படுத்துக்கொண்டு...
உயிரின் உளறல் - அத்தியாயம் 23
" சின்னத்தான் திஸ் இஸ் டூ மச், நீ உன் மனதில் என்னதான் நினைச்சிருக்க ? காலையில் இருந்து என்னிடம் வம்பு செய்துகொண்டே இருக்கிறாய். குளிக்க பிரச்சனை, சாப்பிடும் போதும் பிரச்சனை. நான் தெரியாமல் தான் கேட்கிறேன் உன் நெட்டை காலை வைத்துக்கொண்டு உன்னால் சும்மா இருக்க...
உயிரின் உளறல் - அத்தியாயம் 22
காலை எட்டு மணியாகியும் கீழே வராதா அபியை நினைத்து கொதித்துக்கொண்டிருந்தாள் பானு.
"மணி எட்டாகிவிட்டது, இன்னும் கீழே வராமல் என்னதான் செய்கிறாளோ இந்த அபி "என்றாள் கணவனிடம்.
" எட்டுதானே ஆகிறது, நாம் பத்துமணியாகியும் வெளியே வராமல் இருந்த நாளும் உண்டே " என்றான் அவள்...
Hi friends,
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு கதையின் அடுத்த பாகம் இதோ. சென்ற பதிவுக்கு விருப்பங்களையும் கருத்துகளையும் கொடுத்தவர்களுக்கு நன்றி..நன்றி...நன்றி:)
பாடல் - 6
இது கொஞ்சம் சிறிய பதிவுதான், நாளை கொஞ்சம் பெரிய பதிவா போடறேன் ப்ரெண்ட்ஸ்.
உயிரின் உளறல் - அத்தியாயம் 21
மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த திருமணம் முடிந்தது. அதன் பிறகு நடந்த ஒவ்வொரு சடங்கும் நண்பர்களில் உற்சாகத்தில் இன்னும் கலைக்கட்டியது.
இருவரும் கற்பகம்மாவின் காலில் விழுந்து நமஸ்கரித்தனர். " நீங்கள் இரண்டுபேரும் 100 வருடம் இணைந்து அனைத்து நற்பாக்கியத்ததையும்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 19
வீட்டில் கல்யாண வேலை மும்மரமாக நடந்துகொண்டிருந்தது.
அபியின் அறையில் " எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜானு " என்றாள் அபி.
" என்ன பயமா ? என்னடி மறுபடியும் ஆரம்பிக்க ?" என்றாள் ஜானு அதிர்ச்சியாக.
" அது இல்லடி, வீட்டில் உள்ள பாதி பேருக்கு இந்த திருமணத்தில் விருப்பம்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 18
அபியை ரிஷி திருமணம் செய்ய போவதாக அறிவித்தவுடன் அபியின் அண்ணன்களுக்கு சந்தாஷமாக இருந்தது, ஆனால் அண்ணிகளுக்கு ?
" இது அநியாயம். நீங்கள் என் தங்கைக்கு முடிவானவர் " என்று கத்தினாள் பானு.
" அதை யாரு முடிவு செய்தது, நீங்கள் தானே ? நான் இல்லையே ? உண்மையான காதலுக்கும்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 17
வீட்டின் ஆண்கள் இருக்கும் மனநிலை தெரியாமல் பானு அபியை ஆராய்ந்த படி இருந்தாள். அவளின் உடையை பார்த்தவள்
" அபி நீ எங்கேயும் வெளியே செல்கிறாயா?" என்று கேட்டாள்.
"ஆமாம் "என்றாள் அபி.
"எங்கே" என்றாள் பானு.
அபி பதிலேதும் சொல்லாமல் ரிஷியை பார்த்தாள்.
"அவனை ஏன்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 16
கல்யாணத்தை நிறுத்த போகிறேன் என்று வந்து நிற்கும் மகனை பார்த்து கற்பகம்மாள் அதிர்ச்சியானார்.
" உனக்கு என்ன விளையாட்டாக இருக்கிறதா ரிஷி" என்றார் கற்பகம்மாள் கோபத்தில்.
" நான் ஏன் விளையாடப் போகிறேன், நான் உண்மையைத்தான் சொல்கிறேன் " என்றான் ரிஷி சாதாரணமாக.
" என்ன...
உயிரின் உளறல் - அத்தியாயம் 14
ரிஷி ஆந்திராவில் இருந்து இறங்கிய மாதிரி வீடு வந்து சேர்ந்தான்.
" ரிஷி, என்னப்பா நான் உடனே கிளம்பி வர சொன்னால் நீ நான்கு நாள் கழித்து வந்திருக்கிறாய் ? முகமெல்லாம் வாடி போய் இருக்கிறது. என்னப்பா ? நீ ஏதாவது சொல்ல நினைக்கிறாயா ? " என்று கேட்டார் கற்பகம்மாள்.
"...
உயிரின் உளறல் - அத்தியாயம் 13
பகல் என்று ஒன்று இருந்தால் இரவு ஒன்று வந்துதானே ஆகவேண்டும். பகல் முழுவதும் ரிஷியுடனே ஊட்டியை சுற்றி வந்துவிட்டாள் அபி, ஆனால் மாலை முடிந்து இரவு நெருங்க நெருங்க அவளின் முகத்தில் மீண்டும் கலக்கத்தின் சாயல்.
" அம்மு சாப்பிடு " என்றான் தன் முன் வைத்திருந்த உணவை...
உயிரின் உளறல் - அத்தியாயம் 11
முடிவில்லா கேள்வியோடு அன்றைய இரவை கழித்தான் ரிஷி.
மறுநாள் காலை அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
" அம்மு ஒரு பத்து நாளைக்கு உன் வேலையை கொஞ்சம் குறைத்துகொண்டு, என் ஆஃபீஸின் கணக்கையும் பார்த்துக்கொள். ஒரு புது ப்ராஜெக்ட் விஷயமாக நான் நாளை ஆந்திரா செல்கிறேன். வர...
உயிரின் உளறல் - அத்தியாயம் 10
" அம்மும்மா, பெரியம்மா உங்களை கூப்பிட்டாங்க " என்று அழைத்தார் அன்னம்மாள்.
" இதோ வருகிறேன் " என்று கற்பகம்மாள் அறைக்குள் சென்றாள் அபி. அவள் காலின் காயம் எல்லாம் ஆறிவிட்டது.
அங்கே ரிஷியும் இருந்தான், ஆனால் அவன் கவனம் முழுவதும் அவன் கையில் இருந்த போனில் இருந்தது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.