அத்தியாயம்-31
அடுத்த நாள் காலை வேகமாக கல்லூரிக்கு கிளம்பிய அபி தோழிகளுடன் பேசி சிரித்து கொண்டு இருந்தாலும், மாலை எப்போது வரும் என்று ஆதியுடன் நேரம் கழிக்க போகும் ஆர்வத்தில் நிமிடத்திற்கு ஒரு முறை மணியை பார்த்து கொண்டிருந்தாள்.
ஒருவாறு மாலை கல்லூரி முடிய தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு வேகமாக...