இரவு பண்ணிரெண்டு மணி. பேய் மழைப் பெய்துகொண்டிருந்தது. அதில் தன்னுடைய காரை மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஓட்டிவந்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான் பவித்ரன். பத்து மணிநேரமாக காரை ஓட்டி இருக்கிறான். உடம்பு ஓய்வுக்கு கெஞ்சியது. இரவில் ரோட்டில் அரைகுறை வெளிச்சத்தில் கவனம் சிதறாமல் ஓட்டியதில் கண்களும்...