முள்வேலியா முல்லைப்பூவா? - 5

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
சஹா சொல்லறது போல ரேகா இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து நிக்கலாம்.......பையன் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான் இந்த மீனாட்சி இன்னும் எத்தனை வருஷத்திற்கு அவளோட வசதியை சொல்லி காயப்படுத்தும்....
வருண் நிலைமை மோசம் அம்மாக்கும் பொண்டாட்டிக்கும் நடுவில்....இப்ப ஃபிரண்டால வேற ....

சுதிர் சஹா conversation nice....சுதிர் கொஞ்சமா சஹா பக்கம் சாய ஆரம்பிச்சாச்சு.... கொஞ்சமா இருக்கறது சண்முகத்தோட புண்ணியத்தால சீக்கிரம் முழுசா சாய போகுது
 

Mathykarthy

Well-Known Member
ரேகா இன்னும் சஹானா மேல இருக்க கோபத்துல பயத்துல அவளை தப்பாவே பார்க்குறா...... அவ வருணோட காதலின்னு இவ தான் நினைவு படுத்திட்டே இருக்கா..... எது எடுத்தாலும் சுதர்ஷன்கிட்ட புகார் படிக்க ஆரம்பிச்சுடுறா.... இவனும் அவளுக்காக சஹானாகிட்ட வந்து சண்டை பிடிக்கிறான்.... :mad::mad::mad:
அவளோட வறுமையை சொல்லி குத்தி காட்டி பேசுறது பிடிக்கவே சரி இல்லை.....

ரேகாக்காக வந்து சுதர்சன் மாட்டிகிட்டான்.... :D:D:D
 

rakavi

Well-Known Member
வருண் ரேகா சுதிர்..எனக்கென்னமோ இவங்க எல்லாரும் ஒரு விதத்தில சரியா இருக்காங்க ஒரு விதத்தில தப்பா இருக்காங்கனு தோனுது...
வருண் எல்லாருக்கும் நல்லவனா இருக்க நினைக்கிறான்...இப்ப வரை அவன் ரேகாக்கு நம்பிக்கை தரலையா...சஹாவ பார்த்தாலே பிபிய ஏத்திக்கிறா...சஹா சொன்ன மாதிரி மீனாட்சி கிட்ட ரேகாவ விட்டுக் கொடுக்காம அவங்கள பேச விடாம செய்திருந்தா ரேகா இப்படி அல்லாடாம இருப்பா...
சுதிர் நண்பன் ஃபேமிலிக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறான்...ஆனாலும் எத்தனை தெவை அவங்குக்காக தலையிட முடியும்...சஹாவோட ஏழ்மைய குத்தி காமிச்சது ரொம்பவே தப்பு..
சஹா...அவளுக்கு இருக்க மாதிரி தைரியம் திறமை எல்லாருக்கும் இருக்காதே...அவளால பிரச்சனைய சமாளிக்க முடியாம இருக்கலாம்...அது தெரிஞ்சு வேணும்னே சீண்டுறது நியாயமில்லையே...சுதிர் அவள அவமானப்படுத்தினதுக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசமில்ல...அவளோட குருட்டு தைரியம் பேச்சுனால அவ பாதிக்கப்படுறது அவளா தேடிகிட்ட பிரச்சனை...அடுத்தவங்கள சீண்டுறது எந்தவிதத்திலயும் நியாமில்லை
ரேகா... அவளோட insecurities இதற்கான முக்கிய காரணம். எஸ்டேட் community இல்லாம வெளியில் இருந்து வந்தது. குழந்தை பிரச்சனை எல்லாமே contributing factors. அது சஹானாக்கு தெரிய நியாயமில்லை. அவ பார்வையில பிரச்சனைய பார்த்து ஓடி ஒளியறது பிடிக்கலை... அவளோட வருணுக்கு இப்படி ஒரு துணைன்னு கொஞ்சம் கடுப்பு maybe?
Sudarshan அவனே சொன்ன மாதிரி stabilising factor. Varun election la focus பண்ணனும்னு he is trying to handle the situation. Plus Sahana மேல இருக்கற old baggage.

Varun - அம்மாவும் சரி, பெண்டாட்டியும் சரி... இவன் பக்கம் யோசிக்கலை... அவனைத்தான் அவங்க பக்கம் இழுக்கப் பார்க்கறாங்க....
 

rakavi

Well-Known Member
ரேகா இன்னும் சஹானா மேல இருக்க கோபத்துல பயத்துல அவளை தப்பாவே பார்க்குறா...... அவ வருணோட காதலின்னு இவ தான் நினைவு படுத்திட்டே இருக்கா..... எது எடுத்தாலும் சுதர்ஷன்கிட்ட புகார் படிக்க ஆரம்பிச்சுடுறா.... இவனும் அவளுக்காக சஹானாகிட்ட வந்து சண்டை பிடிக்கிறான்.... :mad::mad::mad:
அவளோட வறுமையை சொல்லி குத்தி காட்டி பேசுறது பிடிக்கவே சரி இல்லை.....

ரேகாக்காக வந்து சுதர்சன் மாட்டிகிட்டான்.... :D:D:D
Fair assessment Mathy...
சுதர்ஷன் எங்க மாட்டினான்? ஒரு டின்னர் perceptions மாத்திருமா என்ன? :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
நைஸ் எபிசோட் ரைட்டர் ஜி ❤️ மீனாட்சி அம்மா என் தேவையில்லாமல் சஹாகிட்ட பேசுறாங்க..... ஏம்மா ரேகா வருண் கூட சண்டை போடுறதை விட உன் மாமியார் கூட போய் சண்டை போடு அப்ப தான் மீனாட்சி கொஞ்சம் அடங்கும்.......
மாமியார் கிட்ட சண்டை போட வரலையே! நல்ல பெண்ணா வளர்த்துட்டாங்க அவளை :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
சுதர்சனும் அவளை திட்ட வந்துட்டு அவளோடு சிரிந்து பகிர்ந்து டின்னர் இது நல்லா இருக்கே. சுதர் இவளை அவன் ஆளுன்னு ரேகா கிட்ட சொல்லிட்டா அவ நிம்மதியா இருப்பாளே. Very interesting update
ரேகா நிம்மதியா இருப்பா... சுதர்ஷன் நிம்மதி காணாம போயிடுமே:p:ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top