மனைவியோட காதல் தெரியவந்தபோது அஞ்சனோட எதிர்வினை, அருணோட மறுப்பில் கீர்த்தி எடுத்த முடிவு, இவங்க பிரச்னை தெரிந்து அஞ்சனோட அப்பா செய்த செயல்,குடும்பத்து பெண்களிடையேயான அரசியல், அஞ்சனோட மாறாத possessiveness எல்லாத்தையும் இயல்பான நடையில் எழுதி இருக்கீங்க.
Nice story ma
Arumaiya irukku . Kongu tamil padikka inimai.. Viraivil next storyoda vara vaalthugal.
ipavum pottiya
Nice story Priya.
Nice story.
Thank youNice story
உங்கள் எண்ணங்களை 7 தெரிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சிAnjan character correct ah justify pannirukkeenga. Nirai kuraigaloda erukkathuthaan vazhkai. Atha theliva sollittu niraivaana mudivu kuthurukkeenga ma. Vazhthukkal
கருத்துக்கு மிக்க நன்றிரொம்ப நல்லா இருந்தது இந்த கதை.
உடன்பிறந்தவர்கள் உபயோகித்த பொருட்களையே உபயோகிக்க பிடிக்காத அஞ்சனுக்கு இன்னொருவரை காதலித்த பெண் தான் தன் மனைவி என்பதை ஏற்றுக்கொள்ள தவிக்கும் அஞ்சனின் நிலையை ரொம்ப நன்றாக கூறியுள்ளேர்கள்
பிறவி குணம் இல்லைனாலும் வளரும் பருவத்தில் பதிந்தது அத்தனை எளிதில் மாறவில்லைஅஞ்சன் கீர்த்தி விஷயத்தை தவிர வேற எதிலும் மாறல...... மகன் கிட்ட கூட போட்டிக்கு நிற்குறான்......
நீங்களே உங்களுக்குள்ள அடிச்சிக்கோங்கணு கீர்த்தியை கூடவே வச்சிப்பான்..ஆத்தரே இவனுக்கு எல்லாம் இரட்டை புள்ள பிறந்து இருக்கணும்.....
தொடர்ந்து கருத்துக்கள் பகிர்ந்து ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றிசஞ்சய் நல்லா அஞ்சன் மாதிரியே இருக்கடா குணத்தில்.....
குருங்கை நல்ல ப்ரண்டா இருந்து அவனுக்கு புத்தி சொன்னாள்.. ஆனாலும் அஞ்சன் கடைசி வரை யார் பேச்சையும் கேட்காமல் அவன் இஷ்டத்துக்கு சுத்திகிட்டு இருக்கான்...........
மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியான முடிவு.....
சீக்கிரம் சொல்லிடுவோம்அருண் ஏன் இந்த முடிவு எடுத்தான் அப்படினு சொல்லி இருக்கலாம்
எப்போதும் போல உங்களுடன் பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி அக்காஅதை தவிர கதை செமையா இருந்திச்சு... அஞ்சு கடைசி வரை அதே குணம் தான் பிள்ளை கிட்ட கூட போட்டி தான் கீர்த்தி உன் நிலமை இவன் கிட்ட மல்லுக்கு நிக்கிறது தான் என்ன இப்போ அவன் மமேல இருக்குற நேசத்தில் காதலில் செய்யுற
நிறைவா உணர வைக்குறீங்க. மிக்க நன்றிநல்ல நிறைவுடன் அஞ்சனின் கீர்த்தனை....
அடுத்து என்ன என எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்புடனே கதை நகர்ந்தது அருமை.....
அஞ்சனோட மாற்றத்தை இன்னும் விரிவா சொல்லி இருக்கலாம்.....கதை சீக்கிரமே முடிஞ்ச மாதிரி ஒரு feel Nevertheless good one and I liked it
அடுத்த கதையோட சீக்கிரம் வாங்க ப்ரியா சிஸ்