Kundavai romba avarasarakaariya irukiya, paavam aadhi
Thanks da Malar...
Kundavai romba avarasarakaariya irukiya, paavam aadhi
ரொம்பவே அருமையான நாவல், இந்த ''கானலோ நாணலோ
காதல்'' சவீதா முருகேசன் டியர்
யாருக்கு மாப்பிள்ளை யாரோ?
அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ?
ஏம்மா குந்தவை, கண்ணால் காண்பதும் பொய்,
காதல் கேட்பதும் பொய்-னு, உனக்கு யாரும் சொல்லித்
தரலையா?
எவனோ இடிச்சதுக்கு, எங்க ஆதித்யா டியர் மீதுதான்
பழியா, குந்தவை டியர்?
எங்க ஆதித்யா-வை போய் இப்படித் தப்பாக,
நீ நினைக்கலாமா?
வானவன் டியர், எவ்வளவு பொறுப்பான சகோதரன்
தமக்கையைப்பற்றி எவ்வளோத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறான்?
எனக்கு வானவனை ரொம்பவேப் பிடிச்சிருக்கு, சவீதா டியர்
Just enjoying reading the story.u always laughing baby...
Just enjoying reading the story.
எனக்குத் தெரியும், சவீதா டியர்நன்றி அக்கா...
அக்கா உங்களுக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரியாதா... குந்தவைக்கு அதெல்லாம் தெரியாதாம் அக்கா... வானவன் மாதிரி ஒரு தம்பி இருந்தா நல்லா இருக்கும்ல அக்கா...