ஹா, ஹா, சஸ்பென்ஸ் சிங்காரமா?
நல்லாத்தான்=மா பேரு வைச்சுருக்கே, உன்ர
ஊட்டுக்காரருக்கு, உதயா டியர்?
ஹய்யோ, உதயா டியர் என்னம்மா இது?
அந்த வீணாய்ப் போன வெற்றியை, அப்படி மலை
போல நம்பினாய்,
அவன் உன்னை, எளிதாக ஏமாற்றினான்
உன்னையும் மதிக்கவில்லை,
உன்னோட உண்மையானக் காதலையும், வெற்றி
மதிக்கவில்லை,
சுயநலமாக, தான் தன் சுகம்-னு எல்லோரும் தன் மீது
பாசமாக, அன்பாக இருக்கணும்=னு, பார்த்தானே தவிர,
அந்த சுயநலவாதி ஒரு நாளாவது, உன் மீது பாசமாக,
அன்பாக இருந்ததில்லை,
அவனோட நம்ம ராம்குமார் டியரை, ஒப்பிட்டு இப்போ
இருக்கிற நல்லா வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளப்
போகிறாயா?
என்னப் பொண்ணுங்களோ போங்க
நல்லவன் வேஷம் போடுறவனை மடத்தனமா கண்ணை
மூடிக்கிட்டு நம்புறீங்க,
உண்மையான நல்லவனை உங்களோட ஞானசூன்ய
கண்களுக்குத் தெரியலையே,
எங்க ராம்குமாரோட அருமை உனக்கு இன்னுமாத்
தெரியலை, உதயா டியர்?
இப்படி ராம் டியரை சந்தேகப்பட்டுக்கிட்டே இருந்தால்,
அவனும் வெற்றி போல மாறிவிடுவான்,
அப்புறம் உன்னோட வாழ்க்கை என்னாவது?
நல்லா யோசிச்சுக்கோ,
அவ்வளவுதான் சொல்வேன்,
சும்மாவா கவிஞர் முத்துலிங்கம் சொன்னாரு?
'' ஆறும் அது ஆழமில்லே
அது சேரும் கடலும் ஆழமில்லே
அது, அந்த பொம்பிளை மனசுதான்யா ஆழம்'' -னு
இது உண்மைதான், கீதாஞ்சலி செல்லம்
உங்க மனசுல என்ன இருக்குது-னு உங்களைப்
படைச்ச ஆண்டவனுக்கு கூடத் தெரியுமோ
என்னவோ?
சீக்கிரம், ஒரு நல்ல முடிவை எடுத்து, இப்ப இருக்கிற
உன்னோட நல்ல லைப்-ஐ காப்பாத்திக்கோ, உதயா டியர்
நல்ல சொல்லுங்க மா எத்தனை முறை சொன்னாலும் இவளுக்கு புரியலை...
ராம்தான் அவளுக்கு புரிய வைக்கணும் போல அவன் ஸ்டைல்ல...
என்னம்மா செய்ய பல நேரங்களில் பொய் உண்மையை விட அழகாய் இருக்கிறது அதில்தான் பலர் ஏமாந்து விடுகின்றனர்...
ஆனா ராம் வெற்றி யைப் போலா நோ நெவர்...
தங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க மிக்க நன்றி ம்மா....