இந்த விநாயகம் மொத்த குடும்பத்துகிட்டேயும் நல்லா வாங்கி கட்ட போறார்.....
எச்சரிக்கை கொடுத்து மன்னிப்பை வழங்கணுமா???
ஏது துரோகம் செஞ்சவங்களுக்கா???
ரொம்ப நல்ல இருக்குது இவர் நினைப்பு அதுவும் வாத்தியாரா இருந்துகிட்டு.....
மீண்டும் பள்ளியில் இறுமாப்புடன் அமர வேண்டுமா
யோவ் உன்னை வேலூர் ஜெயிலுக்கு அனுப்பலையெனு சந்தோசப்பட்டுட்டு வீட்டுல ஏஸியை போட்டுட்டு உக்காரும்மய்யா.....
இவன் கிட்ட வம்புக்கு வந்து உள்ளதும் போச்சே நொள்ளக்கண்ணா கதையா போய்டாமா.....
வந்தவர்...
நம்ம வக்கீலு இந்திரசேனா அபராஜிதன் தானே