fathima.ar
Well-Known Member
Hi Malli,
சுயநல குடும்பத்தில் பொறுத்து போகிறவன் மேலேயே மீண்டும் மீண்டும் பொதி ஏற்றிடுவாங்க.
பாவம் ஈஸ்வர்.
பத்து அவனை எப்பவுமே இளக்காரமாக பேசுவான் ...ரஞ்சனி ..அவள் வழியை பார்த்துக் கொண்டாள் ...டிபிக்கல் இந்தியன் உமன் ...
இந்த அடியை எப்படி சரி பண்ண போறான் ....
சுயநல குடும்பம் இல்லை...
நம்ம தல தான் எல்லாம் தெரிஞ்சவரு..
தானே தலைவன்