தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டதா?
என்னுடைய ஓட்டு அருள்வேந்தனுக்குத்தான்
அர்ஜுனுடன் கிருஷ்ணா கூட்டு பிஸினஸ் ஆரம்பிச்சாச்சு
அடுத்து இனி கிருஷ்ணா பெங்களூருவுக்கு மறுவீட்டுக்கு போகப் போறானா?
அது சரி
அழைத்தது யாரோ கிருஷ்ணாவுக்கு அழைத்து பேசியது யாருன்னு இன்னும் நீங்க சொல்லவேஏஏஏஏஏஏ இல்லையே மிலா டியர்
அருமையான பதிவு மிலா.மாலினி, கிருஷ்ணாவை விட்டுட்டு அப்படி யாரை கல்யாணம் பண்ணிட்டாளா,அவ எங்கே கட்டிட்டா கிருஷ்ணா கூட கல்யாணம் நடந்துடுமோன்னு அர்ஜூன் பண்ண வேலை.
வரலாறு முக்கியம்னு ரெண்டு வருசமா லவ் பண்ணோம்னு என்னமா ரீல் சுத்தறா. கிருஷ்ணா, மாலினியை காதலிக்கலை என தெரிந்து கொண்ட கோதைக்கு நிம்மதி,கம்பெனிக்கு தங்கள் பெயரில் தொடங்க போவதை கேட்ட மகிழ்ச்சியில் கோதை.
மருமகளை கடத்தியாவது அருளை அடக்க திட்டம் போடறானே மனுசனா இவன்.கனகு இப்படி யோசிப்பார்னு தெரிஞ்சே,அருள் அம்மா,மனைவியை பாதுகாப்பா பார்த்துக்கறான்.
முதலமைச்சர் பதவி இல்லை என்றாலும் துணை முதல்வரா இருந்து கட்சியை தன் கைக்குள்ள வச்சுக்க நெனைக்கற கனகவேல் ஆசை நிறைவேறுமா.இதுபற்றி தெரியும் போது அருள்வேல் என்ன நடவடிக்கை எடுப்பான்.