மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
அட ராமா
இன்னிக்கும் மித்ரன் பவித்ரா இடையில் ஒஒஒஒஒஒண்ணுமேயில்லையா?
ஸோ சேடு ஸோ சேடு
வட போச்சே ஃபீலிங்குதான் மித்ரனுக்கு
"மருத்துவ முத்தம்? "
ஹா ஹா ஹா
"எப்போது வேண்டுமானாலும் மழைக் குழந்தையை மண்ணில் இறக்கி விட்டுவிடுவேன்னு மிரட்டிக் கொண்டிருக்க......... "
இதுவும் அழகான வரிகள்தான்
ஹா ஹா ஹா
அருமையான பதிவு லதா பைஜூ.பவித்ரா காதில் பஞ்சு இருப்பதை பார்த்து மித்ரன்
"வட போச்சே.." என ஏமாற்றத்தில் நிற்க,இடியும்,மின்னலும் அவனுக்கு சாதகமாக வந்து பவியுடன் சேர்த்து விட்டது.பூஜை வேலையில் கரடியாக போன் செய்த ராகவ் தான் ரோஹிணிக்கு ஜோடியா.
மித்ரன் திருமணம் நடந்த சூழ்நிலை,அம்மாவின் ஆசை,ரோஹிணியின் நிலை,திருமணம் செய்ய தான் சொன்ன நிபந்தனை என எல்லாம் பவித்ராவிடம் சொன்னவன்,அவளை தன் மனம் எப்போது விரும்ப தொடங்கியது,அவள் டைரியை படித்து பவியின் மனதை தெரிந்ததால் ஏற்பட்ட நிம்மதி என எல்லாம் பேசி விட்டான்.இனிமேலாவது சந்தோஷமான வாழ்க்கையை தொடங்கட்டும்.
அந்த கண்ராவியெல்லாம் நான் பார்ப்பதில்லை, லதா டியர்haha... thanks akkaa... already padicha kathaiyaa irunthalum evlo rasichu padikkireenga.... romba thanks... intha time la thaan maruthuva mutham big boss la trend aachu... ninaivirukka kaa
அந்த கண்ராவியெல்லாம் நான் பார்ப்பதில்லை, லதா டியர்