Dear friends,
உங்கள் ஆதரவோடு நான் எழுதிய "உன்னை நீங்கினால் நானில்லை" என்ற கதை மல்லிகா mam உதவியால் தற்போது புத்தகமாக வெளியாகிறது என்ற சந்தோச செய்தியை உங்களோடு பகிற வந்துருக்கிறேன்
தொய்வில்லாமல் நீங்கள் கொடுக்கும் கருத்துக்கள் தான் என்னை எழுத வைக்கிறது பிரிண்ட்ஸ் அதற்கு
என்னோட நன்றிகள் பல
இந்த தளத்தில் எழுத அனுமதி கொடுத்ததோடு என் கதையும் புத்தகமாக வெளிவர உறுதுணையாய் இருக்கும் மல்லி mam மற்றும் பதிப்பகத்தின் உரிமையாளர் அருணாச்சலம் sir அவர்களுக்கும் நன்றிகள் பல
உங்கள் ஆதரவோடு நான் எழுதிய "உன்னை நீங்கினால் நானில்லை" என்ற கதை மல்லிகா mam உதவியால் தற்போது புத்தகமாக வெளியாகிறது என்ற சந்தோச செய்தியை உங்களோடு பகிற வந்துருக்கிறேன்
தொய்வில்லாமல் நீங்கள் கொடுக்கும் கருத்துக்கள் தான் என்னை எழுத வைக்கிறது பிரிண்ட்ஸ் அதற்கு
என்னோட நன்றிகள் பல
இந்த தளத்தில் எழுத அனுமதி கொடுத்ததோடு என் கதையும் புத்தகமாக வெளிவர உறுதுணையாய் இருக்கும் மல்லி mam மற்றும் பதிப்பகத்தின் உரிமையாளர் அருணாச்சலம் sir அவர்களுக்கும் நன்றிகள் பல
Last edited: