அழைத்தது யாரோ! 1

Advertisement

RIYAA

Well-Known Member
தெளிவா இருக்குனு நெனைக்கற கதைலயே பல ட்விஸ்ட் வைப்பீங்க.... இந்த கதைல ஆரம்பத்துலயே பல கேள்வி இருக்குது என்னென்ன ட்விஸ்ட் வைக்கப்போறிங்களோ :p:p:p;)
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு ஆரம்பம்
சொத்து முணு பிள்ளைகள்
பேருல எழுத என்ன காரணம்
மாமனாரு மருமகனுக்கு இன்னும்
ஒரு குடும்பம் இருக்குனு தெருஞ்சு
எப்படி இந்த முடிவு
அந்த தம்பி வில்லங்கமா
இருக்கான் இவன
கல்யாணம் பண்ண
சம்மதம் சொல்வது சரியா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top