அருமையான பதிவு மிலா
. வாணன், சுசிலா மேல் கொண்ட பாசம் தெரிந்தும் நடிப்பதாக சொன்னவள்,அவனை விட்டு பிரியவும் முடியாமல்,வெறுக்கவும் முடியாமல் தவிக்க
.
அவர்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிலாவை சமாதானம் செய்தால் தான் பேசுவேன் என கூறி சுசிலா,வாணனிடம் கூறி விட்டார்
.கணவனை கண்டாலே பிடிக்கவில்லை என சொல்பவள்,குழந்தைகளின் பெயர் கணவன் பெயர் போல இல்லைனு குறையா இருக்கு
.
வாணன் குதிரையில் வந்து பூங்கொத்து கொடுத்து மனைவியின் மனதை கவர்ந்து சமாதானம் செய்ய
நினைக்க,குதிரை செய்த சதியால் வாணனும் விழுந்து,நிலாவையும் விழ வைத்து திட்டு வாங்கியது
தான் மிச்சும்
.
புத்தகம் படிச்சும் பிரயோஜனம் இல்லை
,குதிரையில் வந்து மானம் தான் போச்சு
, அடுத்து வாணன்,சுசிலா சொன்னது போல நிலா காலில் விழ வேண்டியது தான்
.