அருமையான பதிவு மிலா.துகில வாணனின் அம்மா மனநிலை சரியில்லாமல் இருக்காங்க,அதுக்கு நிலா தான் காரணமா,நிலா வீட்டில் துகிலன் அம்மாவை அடிச்சாங்களா
பதினாலு வருடமாக தன் அம்மாவை இந்த நிலையில் பார்க்கும் வருத்தமும்,அவர்களின் இந்த நிலைக்கு காரணமானவர்களை பழி வாங்க துடிக்கிறானா.
துகிலன் அவன் அம்மாவிடம் பேசுவது,குளிப்பாட்டி, சோறு ஊட்டி விட்டு,தாலாட்டு பாடி தூங்க வைப்பது கண்கலங்க வைக்குது.
நிலாவுக்கு தண்டனை கொடுப்பதாக நினைத்து துகிலன், நிலாவை சைமைக்க சொல்ல,ஆசிரமத்தில் வேலை செய்து பழகி இருந்த நிலா,தனக்கென தனியாக சமையலறை கிடைத்த சந்தோஷத்தில் சமைப்பது அவனுக்கு தெரியவில்லை.