அடப்பாவிங்களா...அனிய கல்யாணம் செஞ்சு கொடுக்க சம்மதம் சொல்லலைன்னு ஆகாஷ் கடத்தி
இருப்பான்னு நெனச்சா
.பொண்ணு சுக்லாவுக்கு,பணம் ஆகாஷ்,சிம்ரனுக்குன்னு திட்டம்
போட்டு இதையே தொழிலா நடத்துறாங்களா
.என்ன ஜென்மங்களோ
.
அண்ணன்,தங்கச்சி கன்னத்துல கிஸ் பண்ணதை அனி பார்த்ததுக்கா கடத்துனாங்கன்னு கேட்கறான்,
.ஆனந்த் ரொம்ப அப்பாவியா இருக்கானே
.ஸ்டீவ்வை தாலி கட்ட சொல்லி அதீ சொல்ல,ஸ்டீவ் தயங்க,ஆனந்த,அனிய காப்பத்தறதா நெனச்சு தாலி கட்டிட்டான்
.
அனி எதார்த்தமா ஆனந்தை அணைச்சுட்டு போனான்னு நெனச்சா
,அகிலாவ ஓட வைக்க தான் பண்ணாளா
.அப்பாவின்னு நெனச்ச அனி அடிப்பாவியா இருக்கா
.
அதீ, சங்கரன் கிட்ட உண்மையை சொல்லுறது நல்லது,இல்லைனா செந்தில் தேவையில்லாம பேசி குடும்பத்துல குழப்பம் வர போகுது
.செந்தில் கொடுத்த பதவி உயர்வு ஏத்துக்காம சொந்தமா கம்பெனி தொடங்கறதா ஆனந்த் சொன்ன கோபமா
.
அனி போன் ஆப்ல இருக்கவும் எல்லாரும் பதட்டப்படறதும்,அதீ கன் எடுத்துட்டு கிளம்பறதை பார்த்தா,அனிக்கு வேற எதுவும் பிரச்சனை இருக்குமோ
.விறுவிறுப்பான பதிவு மிலா