நிறைய கனமாக கொடுத்தேனோ.கவனமாகவே வார்ததைகள் அமைத்தும்...கஷ்டப்படுத்தி விட்டேனோ....மனநிறைவு பொன்னும்மா. இன்றைய பதிவில் அவர்கள் மீண்டுவிட்டதுதானே உள்ளது. மனதை கனமாக்கும் வார்த்தைகள் கூட இல்லையே பொன்னும்மா, அதனால்தான் நிறைவான பதிவெனக் கூறினேன்.
.மனநிறைவு என்றே சரியாக தான் புரிந்தேன் மைத்தி..நன்றிடா...மைத்தி.
இனி வருவதையும் பாரு...எப்படின்னு சொல்லு...