banumathi jayaraman
Well-Known Member
அய்யய்யோகொடுமை படுத்தத்தான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போய்ட்டான்
நன்றி பானுமா
கொடுமைப்படுத்தணும்ன்னே கல்யாணம் செஞ்சானா?
பாவம்ப்பா மஞ்சரி
Last edited:
அய்யய்யோகொடுமை படுத்தத்தான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போய்ட்டான்
நன்றி பானுமா
அண்னன் குடும்பத்தை பழி வாங்கத்தான் கல்யாணம் பண்ணாதே!"யோவ் சங்கரா"."இப்படியெல்லாம் என்ன பேசவச்சிடாதீங்கன்னு சொல்ல வந்தேன்".அந்நியனை போல மாத்தி பேசி வாகை,சங்கரனை மிரள வச்சுட்டாங்க.
அதீ,மஞ்சரிய கல்யாணம் பண்ணிட்டு வந்ததுட்டான்னு சங்கரன் ரொம்பவும் தான் பேசறார்.
ஓவரா ஆடினா சொத்தை பிரிக்க வேண்டியது தான்னு வாகை போட்ட போடுல நொந்து போய்ட்டார்.
பொறந்ததுங்களும் சரியில்லை,வாச்சதுங்களும் சரியில்லைன்னு இப்ப புலம்பி என்ன பண்ண
வீட்டுக்கு வந்த புது மருமகளுக்கு பழைய சோறு,காபியும் இல்லை.குளிக்க போனா குழாய்ல தண்ணி வரலை,கிணத்துல இறைச்சு குளிக்க சொல்றாங்க.அண்ணன் பொண்ண கட்டிக்கிட்டு வந்து வைஜெயந்தி இப்படியெல்லாம் செய்ய காரணம் என்ன.
அதீ, முத்துப்பாண்டி மஞ்சரிக்கு செய்த கொடுமைகளை எப்போது தெரிந்து கொள்வான். அவனை மஞ்சரியின் ஊரை விட்டு துரத்துவானா.முத்துப்பாண்டியால்,மஞ்சரிக்கு மறுபடியும் தொல்லைகள் வருமா.
படிச்ச பொண்ணு எங்குறதால தப்பிச்சு வந்துட்டாAy
அய்யய்யோ
கொடுமைப்படுத்தணும்ன்னே கல்யாணம் செஞ்சானா?
பாவம்ப்பா மஞ்சரி
அதீசன் என்ன பண்ண போறான்னு பார்க்கலாம்.Lovely update Mila dear
Muthupaandiyum vaijeyanthiyum sariyaana villainungapola ippadi manjariya torcher panni irukaanga.....Atheesan vandu ungalukku aapu vaipaan....
Sankaran paavam ellorum avaraiye kalaaikiraanga....
நன்றி டியர்Nice
நன்றி டியர்Super
Vagai nalla samalikuraga.... pavam sankaran...
முத்துபாண்டிய என்னெல்லாம் செய்யலாம்னு பார்க்கலாம்.Nice
Sankaran really paavam but onnum seiyya mudiyathu, situation appadi
Muthupandi ya athee vachi seiyanum,
Pali vangarathukku ayiram vazhi irukku but intha mathiri behave panravsngala summa vidakoodathu
Arjun college la enna seiyya poraano??
Inimae malini ellathaiyum face pannanumla..
Varaporathu comedy / romance/ fight ??
நன்றி டியர்Super
க்ரிஷ்ணாவ part 2 போட்டு இன்னொரு கதைல கொண்டு வரலாம்னு யோசிக்கிறேன்.இந்த கதைல இனி கிருஷ்ணா இல்லையா