E 13 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நான் ஐடியா கொடுக்கலைடா இவங்க செஞ்சாலும் செய்வாங்க அதை தான் நான் சொன்னேன்... நீங்க வேணா பாருங்க அடுத்த பதிவுல கூட அவங்க வினயா ஆளு யாருன்னு சொல்லவே மாட்டாங்க!!!
அடுத்த பதிவு..மீனாம்மா fb ல ..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எங்க அடிச்சு பாருங்க பார்ப்போம்... என் பின்னால யாரு இருக்கான்னு தெரியாம பேசாதீங்க... எங்க ஆத்தா கோவில்பட்டி வீரலட்சுமி இருக்காங்க... என் மேல கையை வைக்க விட மாட்டாங்க அவங்க!! :p
female-gangster-smiley-emoticon.gif
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சும்மா லுலாயிக்கு ...
பிரபு டயலாக் எல்லாம் பேசுற ...மைத்தி அடிக்க மாட்டாள்.

பிரபு டயலாக் எல்லாம் சொன்னது நீங்க தான் பொன்னம்மா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடுத்த பதிவு..மீனாம்மா fb ல ..

நான் சொல்லலை மைத்தி இவங்க கண்டிப்பா அடுத்த பதிவுல சொல்ல மாட்டாங்கன்னு சொன்னேன்ல... என்னமோ நான் தான் ஐடியா கொடுக்கறேன்னு சொல்றீங்க...
 

MythiliManivannan

Well-Known Member
எங்க அடிச்சு பாருங்க பார்ப்போம்... என் பின்னால யாரு இருக்கான்னு தெரியாம பேசாதீங்க... எங்க ஆத்தா கோவில்பட்டி வீரலட்சுமி இருக்காங்க... என் மேல கையை வைக்க விட மாட்டாங்க அவங்க!! :p
ஹாய் கைபுள்ள
 

Gomathi1986

Well-Known Member
இழப்பின் துயரம்
இறந்தவரை விட
இருப்பவரை தாக்கும்...

காலமெல்லாம் அவனை
கொண்டாடிய பெற்றோருக்காக
வருந்துவதா..

பெற்றோருமில்லை
சுற்றோருமில்லை...
உற்ற துணையாய்
நீ இருப்பாய் என
நம்பியவள்..

பொய்யாகி போனது
நம்பிக்கை..
உதித்த நிலவை
பற்றி கொண்டே
பயணிக்கிறாள்..

உன்னை அடைந்த இன்பமும்
முழுதாய் அடையவில்லை
இழந்த துன்பத்தையும்
மீறிய ஒதுக்கம்..

இவை அனைத்தையும்
தாண்டிய மசக்கை மயக்கமும்...
வளர் பிறை அவள் வளர..
என் எண்ணமெல்லாம்
நிலவாகி போனது..
Very nice fathima madam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top