மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹோ தாஜ்மஹாலுக்கு ஹனிமூன் வந்தாச்சா?
ஹனிமூன் சூட்டெல்லாம் பிரமாதமா இருக்கு போலவே
அப்போ வரும் பொழுது குழந்தையுடன் வரும் எண்ணம்தானா?
அடேய் வாசன்
ரோஹனை நம்பிபிபிஇஇஇஇஇ கடையை விட்டுட்டு வந்திருக்கே
அவனை எந்தளவுக்கு நம்பலாமுன்னு தெரியலையே
விருந்துக்கு கூப்பிட்டு விட்டு இப்பொழுது எதுக்கு கூடப் பிறந்தவர்களை சத்யா தூஷிக்கிறாள்?
என்ன காரணம்?
அடிப்பாவி வீட்டை விற்றதற்கும் இவளுக்கும் சம்பந்தமில்லையா?
எப்படி இந்த சத்யா கூசாமல் புளுகுகிறாள்?
அவளே புருஷன் தடம் மாறிட்டானே எப்படி வாழ்வது? பிள்ளைகளை எப்படி கரைசேர்ப்பதுன்னு நித்யா பெருங்கவலையில் இருக்கிறாள்
கூடப் பிறந்த அக்கா அவள் மீது இவளுக்கு அப்படி என்ன ஒரு துவேஷம்?