அருமையான பதிவு சவீதா.கதிர்க்கு நயனாவோட துணியை வேற யாரும் அளவு எடுக்கறது புடிக்கலை,மாமான்னு சொன்னதும் மனசு துடிக்குது,ஆனா அவளை பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டேங்கறான்.
இவ எனக்கு சப்போர்ட் பண்ண வந்தாளா,இல்லை டேமேஜ் பண்ண வந்தாளா.எங்களுக்கும் அது தான் புரியலை அருள்செல்வன் .
ஆதி இதை சாப்பிடக்கூடாது,இதை செய்யக்கூடாதுன்னு சொல்றது எல்லாம் சரிதான்,அதிகமா கோபப்படறது உடம்புக்கு நல்லதில்லைனு டாக்டர்க்கு தெரியாதா.
நயனா, கதிரை முதல்முறை பார்க்கறப்போவே கண்ணடிச்சுட்டு போறாளே.ஆதிக்கு மஞ்சக்காட்டு மைனாவை பார்த்த உடனேயே புடிச்சிருச்சு,அத புரிஞ்சுக்காம வேணாம்னு சொல்லியிருக்கான்,டாக்டரா இருந்தும் அவன் மனசை புரிஞ்சுக்கலை.
என்னம்மா இவ்ளோ நேரம் மாப்பிள்ளையை பிராண்டிகிட்டு இப்போ மாப்பிள்ளை ப்ரெண்டையா
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளுறான்னு சொல்வாங்க.......
மகன் மகானா போய்ட்டான்
அதான் இன்னும் அப்பா ரொமான்டிக் மூடிலேயே இருக்கார்.......
பொண்ணு பார்க்க 4 பேர் போக கூடாதுன்னு ஊர்ல சொல்ல கேட்டிருக்கேனே........
அப்படி இல்லையா???
அய்யோ கதிரு உனக்கு மூளையே இல்லையா??? பொண்ணு கோலம் போட்டு உன்னை பார்த்து கண்ணு வேற அடிக்குதா???
ஆதிக்கு friend சரியாதான் அமைஞ்சிருக்கான் மாங்கா மடையனாட்டம்........
போன் தானே ஆப்பு வைக்குது....... பொண்ணுங்க தான் இப்போ வெளியே எல்லாம் வர்றாங்களே......... அப்படியே தெரியாத்தனமா பார்த்துட்டு முடிவு சொல்றது......
மஞ்ச கட்டு மைனா தானே........ அப்போ ஏண்டா கொஞ்சாமல் போன