ஆமாமிகவும் உணர்ச்சிகரமான பதிவு.ஶ்ரீராமும், சத்யாவும் யாருக்கும் தெரியாம வீட்டை வித்துட்டு, அந்த பணத்துலே கடனை அடச்சுட்டு,கல்யாணத்தையும் செஞ்சிருக்காங்க.
வாசனுக்கு உண்மை தெரியவும் மீதி பணத்தை வாங்கிட்டான்,இல்லைனா அதையும் எடுத்துட்டு ஊரை விட்டு ஓட திட்டம் போட்டு இருக்கான்.
பாவம் வாசன் இத்தனை வருசமா கல்யாணமே பண்ணாம குடும்பத்துக்காக உழைச்சவனை
இப்படி ஏமாத்திட்டாங்களே.
ராமநாதன், ஶ்ரீரிராம்,மதுக்கு கொடுத்த அடி பத்தாது,வாசனை என்னவெல்லாம் பேசிட்டா.
ஆமாSriram paasama selavu pannaannu paartha ippadi fraud thanam panni irukaane...
Suyanala manitharkalin kootam vaasanin vaalkaiyil vilayaadi vittaarkal.....
Ini vaasukikku waiting.....
ஆமாNice update
கூட பொறந்த தம்பியும், தங்கச்சியுமே இவ்வளவு சுயநலமா இருந்தா... பாவம் வாசன்...
நன்றி டியர்Nice ud