நட்புகளே...
ஒரு வரியில் கதை சொல்ல முடியுமா? முடியும்.
இன்னும் சொல்லப் போனால் இரண்டே இரண்டு வார்த்தைகளில் அறிவுஜீவி சுஜாதா கதை கொடுத்திருக்கிறார்.
இது என் முயற்சி..
முடிந்தால் நீங்களும் ....
ஒரு வரி கதைகள்.
1. காசிநாதன் கொலை- முருகேசன் சரண்.
காசிநாதனின் உடல் அரை நிர்வாணமாய் முருகேசன் படுக்கையறையில் கண்டுபிடிப்பு.
2. விவசாயி தற்கொலை.
பிரபல வங்கி வாசலில் கடன் திருப்பித் தரோதோர் பட்டியலில் அந்த விவசாயி முகம்.
ஒரு வரியில் கதை சொல்ல முடியுமா? முடியும்.
இன்னும் சொல்லப் போனால் இரண்டே இரண்டு வார்த்தைகளில் அறிவுஜீவி சுஜாதா கதை கொடுத்திருக்கிறார்.
இது என் முயற்சி..
முடிந்தால் நீங்களும் ....
ஒரு வரி கதைகள்.
1. காசிநாதன் கொலை- முருகேசன் சரண்.
காசிநாதனின் உடல் அரை நிர்வாணமாய் முருகேசன் படுக்கையறையில் கண்டுபிடிப்பு.
2. விவசாயி தற்கொலை.
பிரபல வங்கி வாசலில் கடன் திருப்பித் தரோதோர் பட்டியலில் அந்த விவசாயி முகம்.
Last edited: