ஆதியின் ஒரு வரி கதைகள்

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தப்பா எடுக்க என்ன இருக்கு ஆதி மா.... நீங்க சொல்லி தான் இப்படி முயர்சியே பண்ணுறேன்.... எனக்கும் தோணுச்சு என்ன ஹெட்லைன்ஸ் மாதிரியே இருக்குனு.... இன்னைக்கு கொஞ்சம் try பண்ணி வேற மாதிரி வருதாணு பாக்குறேன்.... thanks ஆதி மா.... அழகாக guide பண்ணுறீங்க
:giggle: காத்திருக்கிறேன் தரணி.
 

I R Caroline

Well-Known Member

@தரணி
@I R Caroline

கோச்சிக்கலைன்னா ஒரு கரக்ஷன் சொல்லட்டுமா?
ரெண்டு பேரும் நியூஸ் கொடுக்குறீங்க. கதை எங்க?

நான் கொடுத்தது பாருங்க.. முதல்ல முருகேசன், அடுத்து ஒரு விவசாயி, அடுத்தது ல ஒரு பொண்ணு (பேர் கொடுக்கல) ன்னு மூணு பேரு பத்தி கதை கொடுத்திருக்கேன்.

கிட்டத்தட்ட அவங்க மூணு பேர் வாழ்க்கையை / முக்கியமான நிகழ்வை ஒருவரில சொல்லிட்டேன்.

இன்னமும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்களேன்மா. (Please..தப்பா எடுத்துக்க கூடாது...)

உங்களுக்கு நல்ல க்ரிஸ்ப்பா கொடுக்க வருது, அதைவிட முக்கியமா முயற்சி பண்றீங்க பாருங்க? அதுவே பெரிய விஷயம்.

வாழ்த்துகள்.



நன்றி சிஸ், என்ன சிஸ் நீங்க இதில் கோபப்பட என்ன இருக்கு சிஸ், எங்கள் முயற்சியில் இருக்கும் தவறை சரியான முறையில் கொடுக்கச் சொல்றீங்க, கண்டிப்பாக நன்றாக யோசித்து சரி செய்துவருகிறேன் சிஸ்...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நன்றி சிஸ், என்ன சிஸ் நீங்க இதில் கோபப்பட என்ன இருக்கு சிஸ், எங்கள் முயற்சியில் இருக்கும் தவறை சரியான முறையில் கொடுக்கச் சொல்றீங்க, கண்டிப்பாக நன்றாக யோசித்து சரி செய்துவருகிறேன் சிஸ்...
:giggle: வாங்க வாங்க .. வெயிட்டிங்.
 

I R Caroline

Well-Known Member
:giggle: வாங்க வாங்க .. வெயிட்டிங்.

சிஸ் வந்துட்டேன்.... இது எப்படின்னு சொல்லுங்க சிஸ்.

காப்பகத்தில் மூன்று வயது குழந்தை

காவலர்கள் உறவினர்களிடம் குழந்தையை ஒப்படைக்க அவர்கள் ஏற்க மறுப்பு.
 
Last edited:

தரணி

Well-Known Member
வளர்ச்சியும் மாற்றமும்

நான் மாணவியாக காலை வணக்கம் சொன்ன பள்ளியில் மாணவர்கள் எனக்கு காலை வணக்கம் சொல்லுவது காலமாற்றமே

@Aadhi சிஸ் இம்ப்ரோவெமெண்ட் இருக்கா சொல்லுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top