மிகவும் அருமையான பதிவு மிலா.பார்கவியின் பெற்றவர்களை பற்றி தெரிந்து கொண்ட ஈகை,அவளை தன்னுடன் பழக விடுவதற்கான காரணத்தையும் புரிந்து கொண்டு திட்டமிடுவது அருமை.
இவன் மேல நாலு கண்ணு, ஒரு கன்ன வைங்க.பட்டு ரோஜா நீ உயிரோட இருக்கிறது தெரியாம போச்சுன்னு சொல்றவன்,அவள் பாதுகாப்புக்காக திருமணம் செய்து கொள்கிறான் என்றால் ஈகைகும் அவளுக்கும் என்ன சம்மந்தம்.
பார்கவியின் அம்மா இருக்கும் இடத்தை ஈகை கண்டு பிடித்து விட்டானா.ஊமையனை, ஜெய் தூக்கியது ரொம்பவும் சந்தோஷம் .கலக்கிட்டிங்க மிலா.
அப்பாடி கிழவன் திட்டத்தை
ரொம்ப நல்லா மாத்தி
பேரன மருமகள வீட்டை விட்டு
துரத்தி
ஊமையன போட்டுதள்ளி
கல்யாணம் முடிச்சாச்சு
பாரு பட்டு ரோஜா
முன்னாடியே ஈகைக்கு எப்படி
தெரியும்