அருமை.அவள் அரை நினைவுடன் இருக்கும் போது விட்டுட்டு போய்ட்டியே அசோக்..இந்த பாட்டியை போட்டு தள்ளிடலாம்ணு இருக்கு.
paatikku ayusu katti chitra dear...
அருமை.அவள் அரை நினைவுடன் இருக்கும் போது விட்டுட்டு போய்ட்டியே அசோக்..இந்த பாட்டியை போட்டு தள்ளிடலாம்ணு இருக்கு.
சுதா உயிர் பெற்றாள்.. அசோக் உயிர் மறந்தான்...சுதா உயிர் பெற்றாள்..
அசோக் உயிர் மறந்தான்...
பாட்டிக்கு ஒரு பாயசத்த போடனும்...
தீபக் வந்தான் ...அவன் பகையோடு நின்ற திருமணம் நடந்த கல்யாணம் அறியாமல் போனான் கண்ணன்...
அவன் முறைப்பயாவது கவனிச்சிருக்கலாம்.. அப்டி என்னடா கோவம்னு யோசிச்சு தேடலில் விடையறிந்து கொண்டிருக்கலாம்..
சுதா மீண்டுவிட்டாள்..
அவன் காதல் மீண்டுவிட்டது...அவனும் அறியாமல்...உணர்விலும் புரியாமல்...
அவனை தேடும் இவள் தேடலில்..அவனின் தேடலாம் நினைவின் காதலும் கை சேரும் நாள் வருமோ...இப்போதோ எப்போதோ..
சிதறிய நினைவுகளெல்லாம் அவர்களது காதல்...
அவளோட கண்ணணுக்கு அவ ஞாபகம் இல்லைனு தெரிஞ்சா தாங்குவாளா? - romba kastam dhan.இந்த பாட்டி ஏன் இப்படி பண்ணுது சுதா பொழைச்சிட்டா ok அவளோட கண்ணணுக்கு அவ ஞாபகம் இல்லைனு தெரிஞ்சா தாங்குவாளா?ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா ஏதாவது பார்த்து செய்ங்க
adutha ud link waiting pa.. adhula unga kaelviku badhil iruku...சுதா நினைவு வந்துடுச்சு ஆனா இப்போ அசோக் மும்பை போயாச்சே.... இப்போ எப்படி திரும்ப கண்ணன் அசோக் மீட் பண்ணுறது..... தீபக் நீயாவது சண்டை போட கூடாதா.... ஏண்டா இப்படி கல்லு மாதிரி இருக்க..... சுதா உன்னோட ஃப்ரெண்ட் யாராவது வர கூடாதா உங்க கல்யாணம் தெறிஞ்சி ஒருத்தர் பிளீஸ் கண்ணனை மும்பையில் பாத்து சொல்லுங்க பா.....
more emotion veuma?More emotional epi ... Shobha dear..
nxt ud nalaiku potuduvaen pa.. adhula unga kelvikana badhi iruku pa.nice ud. intha patti vera purinchikama panranga.. dheepakku marriage anathu theriyatha. dheepak edhavathu help panuda sudhavoda love theriumthana unaku thirumba pali vangran athu ithunu arambichidatha...
"கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் படுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா......."
arumai arumai mudiyala kasdama irukku patti romba mosam
nope... anga enna oru sandai roof top kizhiyara alavu nadandhudhu.Sutha kanthiranthu kannanai thedukiral mubayil suthavin ninavukalai thankina ethavathu irukka? Ashokkin kankalil sikka