இந்த சகுனி பாட்டி இருக்கும் வரைக்கும் இவர்கள் சேருவதற்கு என்ன....... பார்த்துக்க கூட விட மாட்டார்கள்...
சுதா எந்த நம்பிக்கையில் கண் விழித்தாய்? மீண்டும் அவனிடம் சேரலாம் என்றா? அவனே அவனை மறந்த நிலையில் இருக்கின்றான்...... உன்னை அவசரப்பட்டு தீபக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடும் இந்த பாட்டி.
நீ வாயை திறந்து உண்மையை கூறினாலும், கூறாவிட்டாலும் உனக்கு தான் கஷ்டம் பெண்ணே.......
அவன் எப்படி இருந்தாலும் நீ ஏற்றுக் கொள்வாய்..........
இந்த பாட்டியும், சுசீலாவும், தீபக்கும் உன்னை வாழ விடமாட்டார்கள்....... நீ மீண்டும் மயக்கத்துக்கே சென்று விடு ....