banumathi jayaraman
Well-Known Member
Neenga kovai Krishna sweets mysore paa ve vaangi kudunga banuma
ஓகே., வாங்கி கொடுத்துடலாம் நம்ம கீது குட்டிக்குHm idhu okkkkkkk
Neenga kovai Krishna sweets mysore paa ve vaangi kudunga banuma
ஓகே., வாங்கி கொடுத்துடலாம் நம்ம கீது குட்டிக்குHm idhu okkkkkkk
ஓகே., வாங்கி கொடுத்துடலாம் நம்ம கீது குட்டிக்கு
இந்த கவிதையை படிக்கும் பொழுது என் மனம் மிகவும் கனக்கிறது கீதாஞ்சலி டியர் AND பொன்னுமா டியர்Yaaro ezhudhiyadhu banuma and pons ka...
அன்பாய் வாழ ஆசை கொண்டேன்அதிகாரத்தால் ஆள வழிவகை செய்தாய்!
விட்டுக் கொடுத்துப் போவதை
விசர்த்தனம் என்று புரியவைத்தாய்!
ஒவ்வொரு நொடி வாழவும்
ஓராயிரம் கட்டளை இட்டாய்!
வார்த்தைகளால் வதைப்பதையே
வாடிக்கையாக கொண்டாய்!
கல்வியிலிருந்து கலவி வரை
கண்டபடி கட்டுப்பாடுகள் தொடர்ந்தது!
காயம் கொண்ட மனது
கண்ணீரை பரிசளித்தது!
என்னை உணரத் தேவையில்லை
எண்ணத்தை மதிக்க அவசியமில்லை
மிதிக்காமல் விட்டிருக்கலாமே!
ஆண் என்ற வீரத்தைக் காட்ட
அறையத்தான் வேண்டுமா?
வீரத்தால் முடக்கி வைக்க
மனைவி என்ன ஆயுள்கைதியா?
அடக்கி ஆள்வதில் எங்கே
உள்ளது காதல்!
அன்பால் ஆளத் தெரியாத
உனக்காக ஏன் நான் சாக?
குட்டக் குட்ட குனிந்தவள் தான் நான் !
குனிய குனிய குட்டியவன் தான் நீ!
பொறுத்து பொறுத்து
பொறுமையை இழந்து விட்டேன்!
வாழாவெட்டி என்ற பெயரில்
பயம் போய்விட்டது!
படி தாண்டிய பத்தினியாக
வாழ்ந்துவிட்டுப் போகிறேன்!
பானு டியர் ........எனக்கு ஒரு சந்தேகம்.
இந்த கிருஷ்ணாவின் மைசூர்பாகு, பக்கத்து இலைக்கு பாயசம் கேட்பது போல இல்ல...........நம்ம பாத்திமா க்கு முதலில் வாங்கி தாரேன் சொல்லுங்கள் டியர்.
டபுள் ஓகே, நம்ம பாத்திமா செல்லத்துக்கும் வாங்கி கொடுத்துடலாம், பொன்னுமா டியர்Ponnumaaa..
Illa neenaga க.மி..
குச்சி மிட்டாய் குருவி ரொட்டி semiya..
Banuma thaan kovai Krishna sweets nu oru thadava sonnanga..
Banu ma style maari athu banu ma sweet..
நான் அதை வாசிக்கவில்லை பானு டியர்.......இந்த கவிதை யை படிக்கும் பொழுது என் மனம் மிகவும் கனக்கிறது கீதாஞ்சலி டியர் AND பொன்னுமா டியர்
நான் அதை வாசிக்கவில்லை பானு டியர்.......
யெஸ்ஸு, கீதாஞ்சலி டியர்Haha Poi poi
பொய்யில்லை....மனதில் ஏத்திக்கல ...உங்களைப் போல.....ஆழ்ந்தும் வாசிக்கல ...உண்மை ....யெஸ்ஸு, கீதாஞ்சலி டியர்