Ammuku happy endingna ivana vittu poradhu dhaanae?
அப்படி அர்ஜுனை விட்டுட்டு
போறவளா இருந்தால் முதலில்
அமுதா எதுக்கு அவனை accept
பண்ணணும்?
அவன் எப்படியோ எனக்கு
தெரியாது
ஆனால் அமுதா இன்னும் இந்த
கூமுட்டை அர்ஜுனை லவ்
பண்ணுறாள்
அதனாலதான் இவன் வீடு
இவன் குழந்தைன்னு தெரிஞ்சும்
ப்ரணவ்வை பார்த்துக் கொள்ளும்
வேலைக்கு வர்றாள்
இன்னும் தன்னைப் புரிந்து
கொள்வானாங்கிற ஏக்கத்துடன்
அர்ஜுனைப் பார்த்துக் கொண்டு
இஷ்டப்பட்டுத்தான் அவனுக்கு
இசைந்து கொடுக்கிறாள்
அவன் மீது காதல்-ங்கிற அந்த
மண்ணாங்கட்டி மட்டும்
இல்லேன்னா உன் சாவகாசமே
வேணாம் போடா போடா
புண்ணாக்குன்னு சொல்லிட்டு
ஆரம்பத்திலேயே அர்ஜுனை
விட்டு விலகி அமுதவள்ளி
போயிருப்பாள்
கூடை கூடையாய் நெருப்பை
அள்ளித் தலையில் கொட்டியும்
பிணம் போல கிடந்தாலும்
புருஷன் அர்ஜுனுக்கு
இணங்கினாளே
அதுதான்
அந்த தமிழ் பண்பாடுதான்
இந்த அர்ஜுன் எருமையை
இப்படியெல்லாம் வாய்க்கு
வந்தபடி அமுதாவை பேசச்
சொல்லுது, ஷோபா டியர்