"உலகம்
எல்லாம் சுற்றினேன்
ஓராயிரம் நிறம்
கண்டேன்"
"ஒன்றைவிட
ஒன்று
அழகாய்த் தான்
நின்றது மனதில்"
"ஓரிடத்தில்
ஓட்டம் நின்றது
அங்கே
கருவறையில் இறைவன்
வீற்றிருக்க
கண்களை
கவ்வி கொண்டது
அக்காட்சி
வெறுமை எல்லாம்
விலகியது
விழியதில் விழுந்த
கருமை நிற கற்சிலையில்
கருமையாய் இருப்பதால் தானே
கடவுளும் கருவறையில்
இல்லையேல்
அழங்கார பொம்மையாய்
ஓர் மூலையில்"
"இறைவனே
சாட்சி
கருமை நிறமே
என்னை
கவர்ந்தது
என்பதற்கு"
எல்லாம் சுற்றினேன்
ஓராயிரம் நிறம்
கண்டேன்"
"ஒன்றைவிட
ஒன்று
அழகாய்த் தான்
நின்றது மனதில்"
"ஓரிடத்தில்
ஓட்டம் நின்றது
அங்கே
கருவறையில் இறைவன்
வீற்றிருக்க
கண்களை
கவ்வி கொண்டது
அக்காட்சி
வெறுமை எல்லாம்
விலகியது
விழியதில் விழுந்த
கருமை நிற கற்சிலையில்
கருமையாய் இருப்பதால் தானே
கடவுளும் கருவறையில்
இல்லையேல்
அழங்கார பொம்மையாய்
ஓர் மூலையில்"
"இறைவனே
சாட்சி
கருமை நிறமே
என்னை
கவர்ந்தது
என்பதற்கு"