நா காக்கவில்லை.அவசர பட்டுவிட்டான்.பணம் எதற்கு என்று கேட்டு இருக்கலாம்.உண்மை தெரிந்து இருக்கும்.ஆனாலும் அவன் மேலும் குற்றம் சொல்ல முடியாது.அவன் மனதில் அவளை பற்றி தப்பாக சொன்ன விஷயங்கள் எல்லாம் அவன் ஆழ் மனதில் பதிந்து விட்டது போலும். அது தான் பேசிவிட்டான்.அதை பேசி விட்டு அவனும் கண்ணீர் விடுகிறான்.
அமுதா வின் நிலையும் கொடுமை தான்.ஹ்ம்ம்.இனியாவது பேசி புரிய வைக்கலாம் இருவருமே...
ஹாய் ஷோபா சத்தியமா என்னால படிக்க முடியல.... அர்ஜுன் நீ பேசினது எல்லாமே சரி....ஆனா தப்பான ஆள் கிட்ட பேசி இருக்க.....அம்மு எவ்வுளவு ஆசையா உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு நினச்சா ஆனா நீ இப்படி பேசிட்டேயே.... உன்னோட வலி புரியுறது....ஆனா எனக்கும் வலிக்குது உன்னோட வார்த்தைகள்..... எப்படி இப்படி ரொம்ப ரொம்ப இயல்பான வார்த்தை தான் ஆனா ஒன்னு ஒன்னும் அப்படி ஒரு அழுத்தமான வார்த்தைகள்.... தயவு செய்து ஹாப்பி எண்டிங் கொடுங்க.... ஆச்சோ குழந்தை அம்முவோட அண்ணன் குழந்தை...வைஷு அர்ஜுன் மனைவி இல்ல.... அப்போ அது தெரிஞ்சி தான் அம்மு அங்க இருந்தாலா ....