"காதல் பாடல் கேட்கையிலே
கடிதப் பாடல் ஒன்று கேட்டேன் ஒலிபெருக்கியிலே
உள்ளம் நெகிழ்ந்தது அதில்
ஒளிந்திருந்த வார்த்தைகளிலே"
"வேதனையை வார்த்தையில் வடித்து
வாய் மொழி திறந்து பாடிய பாடல்
செவி வந்து அடைகையிலே
சிலிர்த்து போனேனே சின்னப்பொன்னின் குரலில்"
"வறுமை வாட்டிடத்தான்
கொடுமை பட்டிடத்தான்
கொஞ்சமாய் முன்னேறிட
படிக்க வைத்திடலாம் நாம் பெற்ற
பச்சைக்கிளியை என
பாய்ந்து உழைக்கிறாள்
ஒரு பத்தினித்தாய்"
"பாத்திரம் விற்றாள்
படிக்க வைத்திடத்தான்
பட்டினி கிடந்தாள்
பணம் இல்லாததால்"
"விடுதியிலே
விக்கித்து தவிக்கும்
விளையாட்டு பிள்ளை தான்
வேதனையோடு தன் மனம் சொல்லிட
சொல்லிய செய்தி கேட்டு சுக்குநூறாய் ஆனது
என் இதயம்
அவளின் கடிதத்தின் வார்த்தைகளில்"
"பேனாவிற்கும்,புத்தகத்திற்க்கும்
பெரும்பாடாய் அவள் நிலை இருக்க
நிதம் போடும் சட்டையில்
நூறு ஓட்டை இருக்க
தவிக்கும் மனதை
தன் கடிதத்தில் அவள் கொட்ட
தடுமாறி நின்றேன் நான்"
"விடுதி சோற்றில்
புழு இருக்க
அதை விட்டால் வேறு இல்லை எனும்
நிலை இருக்க
அன்னை அவளை
ஆயிரம் பத்திரம் தான் சொல்கிறாள்
அன்பினால் அந்த ஆனந்த பைரவி"
"கீழே தரையில்
கருநாகம்
மேலே கூரையில்
மேற்கே மழை கூடினால்
மொத்தமாய் நனைந்திடுவாள்
அன்னை என
சாக்கு போட்டு சாகமால் வாழ
வழி சொல்ல
அவள் கடிதம் கண்டு
கணத்த மனம் அதை
கடந்திடும் வழி தான்
காணவில்லை நான்"
"கண்டிட்ட ஒரு கடிதம்
வறுமையின் வலி சொன்னது
அது வடிந்திடும் வழி அதனை
காலம் சொல்லுமோ?"
கடிதப் பாடல் ஒன்று கேட்டேன் ஒலிபெருக்கியிலே
உள்ளம் நெகிழ்ந்தது அதில்
ஒளிந்திருந்த வார்த்தைகளிலே"
"வேதனையை வார்த்தையில் வடித்து
வாய் மொழி திறந்து பாடிய பாடல்
செவி வந்து அடைகையிலே
சிலிர்த்து போனேனே சின்னப்பொன்னின் குரலில்"
"வறுமை வாட்டிடத்தான்
கொடுமை பட்டிடத்தான்
கொஞ்சமாய் முன்னேறிட
படிக்க வைத்திடலாம் நாம் பெற்ற
பச்சைக்கிளியை என
பாய்ந்து உழைக்கிறாள்
ஒரு பத்தினித்தாய்"
"பாத்திரம் விற்றாள்
படிக்க வைத்திடத்தான்
பட்டினி கிடந்தாள்
பணம் இல்லாததால்"
"விடுதியிலே
விக்கித்து தவிக்கும்
விளையாட்டு பிள்ளை தான்
வேதனையோடு தன் மனம் சொல்லிட
சொல்லிய செய்தி கேட்டு சுக்குநூறாய் ஆனது
என் இதயம்
அவளின் கடிதத்தின் வார்த்தைகளில்"
"பேனாவிற்கும்,புத்தகத்திற்க்கும்
பெரும்பாடாய் அவள் நிலை இருக்க
நிதம் போடும் சட்டையில்
நூறு ஓட்டை இருக்க
தவிக்கும் மனதை
தன் கடிதத்தில் அவள் கொட்ட
தடுமாறி நின்றேன் நான்"
"விடுதி சோற்றில்
புழு இருக்க
அதை விட்டால் வேறு இல்லை எனும்
நிலை இருக்க
அன்னை அவளை
ஆயிரம் பத்திரம் தான் சொல்கிறாள்
அன்பினால் அந்த ஆனந்த பைரவி"
"கீழே தரையில்
கருநாகம்
மேலே கூரையில்
மேற்கே மழை கூடினால்
மொத்தமாய் நனைந்திடுவாள்
அன்னை என
சாக்கு போட்டு சாகமால் வாழ
வழி சொல்ல
அவள் கடிதம் கண்டு
கணத்த மனம் அதை
கடந்திடும் வழி தான்
காணவில்லை நான்"
"கண்டிட்ட ஒரு கடிதம்
வறுமையின் வலி சொன்னது
அது வடிந்திடும் வழி அதனை
காலம் சொல்லுமோ?"