பாவம் சிஸ் யாழ் இந்த பாடு படுத்துறான்... அந்த அறைக்குள்ள் என்ன இருக்கு..நைஸ் சிஸ்
யாரு பானும்மா எனக்கு மட்டும் சொல்லுங்க நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்அவளைத் திட்டும் அளவுக்கு
யாழிசைவார்குழலி ஒரு தப்பும்
பண்ணலையே, மிலா டியர்
ஒரு மனைவியாக ரிஷிக்கு
அவளோட கடமையைத்தானே
செய்கிறாள்
இவள் மீதுள்ள உண்மையான
காதலை அறியாமல் அந்த
கூமுட்டைப் புருஷன் ரிஷிதான்
குடிச்சுட்டு வந்து லூசு மாதிரி
உளறுறான்
தன் காதலை இந்த ரிஷி வரதன்
பயல் உணர்ந்து கொள்வதற்குள்
காலம் கடக்காமலிருக்க வேண்டும்
ஹா ஹா ஹா
இந்த பிரதீபன் கொஞ்சமே
கொஞ்சூண்டு திருந்தி
நல்லவனாகப் பார்க்கிறானோ
பயல் ஓவராத்தேன் திங்க்கு
பண்ணுறானேப்பா
சரவணகுமாரன் யாருன்னு நான்
கண்டுபிடிச்சுட்டேன், மிலா டியர்
ஆனாலும் கதையில நீங்கள்
சொல்லும் வரையில வெயிட்
பண்ணி காத்திருக்கேன்ப்பா
மோகன சுந்தரத்தின் ரூமில் பேமிலிபாவம் சிஸ் யாழ் இந்த பாடு படுத்துறான்... அந்த அறைக்குள்ள் என்ன இருக்கு..நைஸ் சிஸ்
ஹா ஹா ஹா
இதுக்கெல்லாம் அழப்படாது
கண்ணைத் தொடைங்க,
மிலா டியர்
உங்களுக்கு நான் குச்சி மிட்டாயும்
குருவி ரொட்டியும் வாங்கித் தாறேன்ப்பா
nan summa vilayattukku sonnean.....athukku ivlo periya vilakkam....(yeh nanum rowdy than fell) thank u sis.... View attachment 4370ithu happy tears
அடக் கடவுளே வில்லங்கத்த விலைபேசிட்டேனேயாருவிட்ட கொஞ்சம் நேரம்யில்லனு கமெண்ட் சொல்லாமா போயிட்டேன் அதுக்குள்ள சந்தோசபட்ட எப்படி இதோ வரேன்
photos sisபாவம் சிஸ் யாழ் இந்த பாடு படுத்துறான்... அந்த அறைக்குள்ள் என்ன இருக்கு..நைஸ் சிஸ்
இப்படி கேட்ட உடனே சொல்லிடுவேனா?யாரு சரவண குமார்