மகிழ்ச்சி டியர்சூப்பர்......
மகிழ்ச்சி டியர்சூப்பர்......
ஹாய்டா செல்லக்குட்டி ரொம்ப வேலையா ஓகே ஓகே..... நான் நல்லா இருக்கேன்.... நானும் வேலை அதிகமா இருந்ததாலதான் இந்த வாரத்துல இடையில ஒரு பதிவு போட முடியலைடா.... அடுத்து ரிசப்சன்தான் அங்க என்ன நடக்க போகுதுன்னு சீக்கிரமா வந்து சொல்லுறேன்டாHi hi Akka mahi darling yepdi erukinga..
Kaa sorry ka 2 ud ku yennala comments panna mudila veetula poojai aadi masam velai heavy ka atha panna mudilla .. story semaya poittu eruku.. romba interesting ah eruka
Achoo appathha villya erukey.. sri child ah erukaa.. entha krish yethuku varan periya problem pannuvana., waitinga ka sekiram vanga chellam ka
மாமியார் கொஞ்சம் நல்லவங்களா இருந்தாலும் அந்த நாத்தனார் ரெண்டுபேரும் நல்லாவங்களா இருக்க விடமாட்டாங்க டியர்....ஹா...ஹா...ஹா..கண்டம்னு முடிவாயிருச்சு ஏதாவது ஒன்னுல வச்சிருவோம் டியர்.... நீஙகதான் அவ்வளவையும் இப்படி புட்டு புட்டு வைக்கிறிங்களே நான் என்ன பண்ணுறது.... ஆனா பானு டியர் பிக்பாஸ் கமல்மாதிரி ஆகிட்டாங்க... நம்மளால ஓடவும் முடயாது ஒளியவும் முடியாது போல... இனி வேற வழிதான் யோசிக்கனும் போல டியர்.....அவளா பாவம்
கருணையின் இருப்பிடமான காமாட்சியின் பேரை வைச்சுக்கிட்டு இவ்வளவு கெட்ட எண்ணம் கொண்டவளா இந்த அப்பத்தா கொப்பத்தா இருக்காளே,
மகேஷ் டியர்
அட ஸ்ரீநிதியை விடுங்க
அவள் இப்போ வந்த பொண்ணு
கிட்டத்தட்ட முப்பது வருஷமா
இவள் வீட்டில் வாழ வந்த ஒரே
பொண்ணு மருமகள் சுபத்ராவை
இன்னும்தான் காமாட்சி கரிச்சுக்
கொட்டிக்கிட்டு இருக்காளே
இதெல்லாம் திருந்துற கேஸா எனக்குத் தெரியலைப்பா
ஆனாலும் நீங்க சும்மா இருப்பீங்களா?
இந்த காமாட்சிக்கு இப்போ எண்ணெயில கண்டம்
அடுத்து கிழவிக்கு இன்னும்
ஏதாவது கண்டம் வைச்சிருப்பீங்க
அடுத்து தண்ணீரில் கண்டமா?
இல்லை நெருப்பா?
காமாட்சிக்கு இன்னும் கொஞ்சம்
அடியும் வலியும் பாக்கியிருக்கு
அடிபட்ட பிறகு சுபத்ரா வந்து இவளுக்கு சிசுரூஷைகள்
செஞ்சப்புறம் காமாட்சி கிழவியின் மனசு மாறுமோ, மகேஷ் டியர்?
hehehe enakku antha song theriyathe vada than pochchuலவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்துட்டான் இந்த பாட்டை நீ போடுவிங்கன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.... வடை போச்சே.... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... அடுத்து ரிசப்சன்தான்
மகிழ்ச்சி சிஸ்Super ud..Mahee...
மகிழ்ச்சி சிஸ்Nice ud
ஹாஹாஹா பாவம்பா அப்பத்தாappatha unakku nalla venum athuvu un pethigaley vachaluga paaru aapu spr