ஹா ஹா ஹா
சோமாஸ் பாண்டி சூப்பர்
மேன்தான்ப்பா
மச்சுல இருக்கிற தண்ணீரை
எந்தப் பக்கம் வெளியே தள்ளிவிடணுமுன்னு தெளிவா
கேட்டுக்காம விழியின் மீது
ஒரு குட்டி மழை பெய்ய
வைத்து விட்டானே, ராசிதா டியர்?
சரி இதுவும் நல்லதுக்குத்தான்
கனல்விழியின் மணாளனுக்கு
அவள் மீது லவ்வான லவ்ஸ்
வந்துவிட்டதே
"கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும்
மாஃபியா" ஆகிவிட்டது
"விழியில் உன் விழியில்
ஒரு பூ பூத்ததோ
பூ இன்று பெண்ணானாதோ
ஓ ஓ இன்று ஒன்றானாதோ"