எல்லா எழுத்தாளர்களும் முப்பது எபிசோட் நாற்பது எபிசோட்-ன்னு நான்-ஸ்டாப் ஆ போயிட்டு இருக்காங்க. நமக்கு அம்புட்டு அறிவு இல்லைங்கோ. குட்டியா .... ஒரு பத்தி-ல கதை முயற்சி செய்திருக்கேன். படிச்சு எப்படின்னு சொல்லுங்க நட்புக்களே...
"எப்பிடிறா? உனக்கு மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க தோணுது?" - ன்னு கவுண்டமணி செந்தில் கிட்ட கேட்ட மாதிரி... பல்லை நறநறன்னு கடிச்சீங்கன்னா .. யோசிக்காம கமெண்ட்-ல சொல்லுங்க.
[சுஜாதாவின் ரெண்டு வரி கதைகள் - இதற்கு முன்னோடி]
"எப்பிடிறா? உனக்கு மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க தோணுது?" - ன்னு கவுண்டமணி செந்தில் கிட்ட கேட்ட மாதிரி... பல்லை நறநறன்னு கடிச்சீங்கன்னா .. யோசிக்காம கமெண்ட்-ல சொல்லுங்க.
[சுஜாதாவின் ரெண்டு வரி கதைகள் - இதற்கு முன்னோடி]
Last edited: