Sasideera
Well-Known Member
நான் நேசமணிக்காக மட்டும் பிரார்த்தனை செய்யவில்லை. அவரின் உதவியாளர் கோபாலு என்ற கோவாலுக்காகவும் இறைவனை வேண்டுகிறேன்..
ஏனென்றால், கோபாலின் தலையிலும் எதுவோ உருட்டு கட்டையால் அடிபட்டு அவரின் பழைய நியாபகங்கள் எல்லாம் மறந்து போனதாகவும், அதானாலேயே காண்ட்ராக்டர் நேசமணி அவர்களின் ஒன்றுவிட்ட தம்பி முருகேசன் அவர்களின் சிபாரிசின் பேரில் சந்திரமுகி அரண்மையில் ஒரே ஒரு பெயிண்டராக வேலையில் இருக்கும் கோபாலுவினால் சரி வர வேலை செய்ய முடியவில்லை என்பதாக தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன..