Neengaatha Reengaram 15

Advertisement

Sundaramuma

Well-Known Member
எபிசொட் போட்டதே தெரியலை.... அப்புறம் எப்பி பார்த்து ஸ்வீட் surprise .....ஒரே குஷி....படிச்சதும் பக்கத்துல குட்டிச்சுவர் தேடினேன் ........o_Oo_Oo_O

இரண்டு பெரும் அவங்க அளவுல சரியா தான் திங்க் பண்ணுறாங்க.....ஆனா அவங்க இடத்துல மத்தவங்கள வைச்சு பாக்கலை .....சோ சேட் ......:(:(:(

Thanks Mallika:D:D
 

Sundaramuma

Well-Known Member
:love:
ருசியா சமைக்க ஆரம்பிச்சிட்டா
நல்லா கவனிக்கிறா..
அச்சோ மருது உனக்கு நிறைய பரிசு பெட்டியில் இருக்குடா:D
இப்படி மிஸ் பண்ணிட்டியே
சினிமாவுல வரமாதிரி
ஒரு வரவேற்பு நீ தந்து இருந்தா
பெட்டியும் நம்ம கைல

ஐதியும் நம்ம கைல;);):LOL:
அப்பாடா இப்பவாது ஜதி அம்மா
குழந்தை..குடும்பம்னு பேசுறாங்களே...!!!!!!
அங்க சம்பாதிச்ச
பணம் ??
மருது கடன் அடைக்கப் போறா
வச்சு செய்யப்போறான்:cry::cautious:
நன்றி மல்லி சிஸ்..
:LOL::ROFLMAO::ROFLMAO:
கலைச்செல்வி அம்மா தம்பி சொல்லாம உன் வீட்டுக்காரர் சொல்லறாங்க .... ரொம்ப தள்ளி நிறுத்தறாங்க
 

Joher

Well-Known Member
Tks மல்லி.....

மருது பொண்டாட்டி விசயத்தில் நீ ரொம்ப பாவம்......
சாப்பாடு நல்லா இல்லாவிட்டால் இறங்காதாம்......
புருஷனுக்கு எதுவும் செய்ய காணோம்.....
இதில் வராத புள்ளைகளை பற்றி யோசிக்கிறா......
மாமியார் வேற ரெண்டு பெத்துக்கணும்னு சொல்லிக்கொடுக்கிறாங்க......
இன்னும் காசு திருப்பி கொடுக்கணுமாம்.....
நல்ல வேளை வேலைக்கு போகணும்னு வரல......

ரொம்ப சுயநலமா சுகவாசியா இருப்பாள் போல.....

கோபம் இருந்தாலும் சாப்பிடுன்னு சொல்லி கூப்பிட்டாலே பாதி கோபம் குறையும்.....
எவனுக்கோ முடிவானுக்கு போடுறியானு சொல்வாங்க அது போல டீ வச்சிட்டு போற......
சாப்பாடு எடுத்து போட்டு சாப்பிடுறான்......
அவனாவது சொல்றானா..... வந்து போடுன்னு.....
என்னமோ பாட்டி கூட இருக்கும் பேரன் மாதிரி அவனே போட்டு சாப்பிட்டுகிறான்.....

நீ நினைத்த ஆதர்ஷ வாழ்க்கை இதுதானோ???

இன்னும் காசையும் திரும்ப குடு......
உன்னை வீட்டை விட்டு அனுப்பிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பான்.....

அவன் பிடித்தத்தினால் கல்யாணம் பண்ணி பிடித்தம் இல்லாமல் போய்டுமோன்னு யோசிக்கிறான்......
நீ எந்த பிடித்தமும் இல்லாமல் செய்துகொண்டாய்.....
2 வருடம் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.....

ஏதோ சமைக்கணும்னு தோணுதே.....
அதுவே பெருசு தான் போல.......

*****
உயிரே உயிரின் ஒளியே
ஒரு நாள் உறவா இதுவே.....
 
Last edited:

தரணி

Well-Known Member
சோறு சோறுன்னு இருந்தா எப்படி மருது.. நல்ல இல்லன்னு அமைதியா சாப்பிட்டது சரி...... நல்லா இருக்கும் போது அவ கிட்ட சொல்லி இருக்கலாம் தானே..... கோவமா இருந்த போது கூட உன் வயிறு வாட கூடாதுனு நினைக்கிறா..... நீ இப்படி மனசை வாட.விடுறீயே .....


சும்மா சீரும் காளை பணம் koduthu vengayam maara poguraan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top