Neengaatha Reengaaram 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இவள் என்னமோ தன்னைத்தான் சொன்னாள்
ஆனால் மருதுவிடம் ஜெயந்தி
தெளிவாக சொல்லாததால்
வீண் பிரச்சனை ஆகிவிட்டது
பக்குவமில்லாத பேச்சு

இவளோடு தனக்கு கல்யாணம்
நடக்கும் பொழுது பார்த்துக்கலாம்னு
அவனே சும்மாயிருக்கும் பொழுது அவனிடம் தேவையில்லாமல்
கண்டதையும் பேசி ஜெயந்தி
வாங்கிக் கட்டிக்கொள்கிறாள்

தம்பியின் நன்றி கூறலுக்கு
சிரித்தவள் தன்னோட நன்றியில்
மருதுவை கோபப்படுத்தி
அழுதுகொண்டு போகிறாள்
இது தேவையா உனக்கு
ஜதியம்மா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீ படிக்கணும் சரி
நீ வேலைக்கு போகணும் சரி
நீ நிறைய சம்பாதிக்கணும்
இதுவும் சரி
பணம் சம்பாதித்து ஆறு வருஷம்
கழிச்சுத்தான் கல்யாணம்
செய்து கொள்வாய்
இதுவும் சரி
அது உன் பாடு, உன்னைப்
பெற்றவர்கள் பாடு

ஆனால் ஆறு வருஷம் வெயிட்
பண்ண வேண்டாம், அவனுக்கு
வயசாயிடும், அதனால வேற
பொண்ணு பார்த்து மேரேஜ்
பண்ணிக்கோ-ன்னு மருதாசல
மூர்த்தியிடம் நீ சொன்னது
ரொம்பவே தப்பு, ஜெயந்தி

என்ன தைரியம்?
யாரு கொடுத்தது இந்த
தைரியத்தை?

உனக்கு ஈஸ்ட்மென் கலர்ல
ட்ரீம்ஸ் இருக்குற மாதிரி
அவனுக்கும் ட்ரீம்ஸ் இருக்காதா?
இல்லை இருக்கக்கூடாதா, ஜதி?

உன் கல்யாணம் உன்னோட
விருப்பம்-ன்னா அவனோட
மேரேஜும் மருதுவோட
விருப்பம்தானே?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top