நீ படிக்கணும் சரி
நீ வேலைக்கு போகணும் சரி
நீ நிறைய சம்பாதிக்கணும்
இதுவும் சரி
பணம் சம்பாதித்து ஆறு வருஷம்
கழிச்சுத்தான் கல்யாணம்
செய்து கொள்வாய்
இதுவும் சரி
அது உன் பாடு, உன்னைப்
பெற்றவர்கள் பாடு
ஆனால் ஆறு வருஷம் வெயிட்
பண்ண வேண்டாம், அவனுக்கு
வயசாயிடும், அதனால வேற
பொண்ணு பார்த்து மேரேஜ்
பண்ணிக்கோ-ன்னு மருதாசல
மூர்த்தியிடம் நீ சொன்னது
ரொம்பவே தப்பு, ஜெயந்தி
என்ன தைரியம்?
யாரு கொடுத்தது இந்த
தைரியத்தை?
உனக்கு ஈஸ்ட்மென் கலர்ல
ட்ரீம்ஸ் இருக்குற மாதிரி
அவனுக்கும் ட்ரீம்ஸ் இருக்காதா?
இல்லை இருக்கக்கூடாதா, ஜதி?
உன் கல்யாணம் உன்னோட
விருப்பம்-ன்னா அவனோட
மேரேஜும் மருதுவோட
விருப்பம்தானே?