Sarvam Sakthi Mayam 6

Advertisement

Sundaramuma

Well-Known Member
அட அதுக்குள்ள மூணு மாசம் ஆகிடுச்சா .....ரயில் போற சத்தத்துக்கு இணையா எங்க மனசும் அடிச்சுக்குது .....அவளுக்கு தன வாழ்க்கை தான் தான் முடிவு எடுக்கணும் ....இவனுக்கு அவ தன்னோட வாழ்க்கைல வந்த பிறகு தான் தான் முடிவு எடுக்கணும் ....இப்போவே கண்ணை கட்டுது......

விசாரணை சீன் செம ....பாலா சொல்லாம விட்டது நிறைய போல இருக்கே .....அர்ச்சனா காதல் தெரிந்த பாலா மட்டும் எப்படி கல்யாணம் செய்ய ஓத்துக்கிட்டான்.???? ...அந்த காதல் குறித்து அவனுக்கு எதோ தெரிந்து இருக்குமோ .....

அவ பைத்தியம் மாதிரி ஒருத்தன் பின்னால சுத்திகிட்டு இருக்கா .....ஒருதலை விருப்பம் .....
அப்பாவை சிறுவயதில் இழந்ததால் அதே குணாதிசயம் இருக்கிற ஒரு ஆணை பார்த்து வரும் ஒரு பிடித்தம் ??? .....குழப்பவாதி அதனால தான் பயம் இல்லாட்டாலும் அம்மா கிட்ட சொல்லலையா.....ஏதோ ஒண்ணு.....

நிறைய கதைகள்ல கதாநாயகன் தான் இப்படி பண்ணுறதா படிச்சு பழக்கம் ....இதுவரை நாயகி இப்படி பண்ணினதா படிச்சது இல்லை....அடுத்த எபிசொட் எப்படா வரும்னு இருக்கு ....சீக்கிரம் கொடுங்க மல்லிகா ....

Interesting episode....
Thank you very much Mallika:D:D
 

kayalmuthu

Well-Known Member
அர்ச்சனா உனக்கு ஆப்பு ட்ரெயின் ல வருது மா...
வல்லபன் நினைக்கும் போது
அவனுடன் பேசிருந்தால் கூட அவனுக்கு இவ்வோலோகோபம் இல்ல...
அவள்
வல்லபனை ஈசி யா எடுத்துட்டா...
வல்லபா அவளை விடாதே..
Nice ud அக்கா
 

Sainandhu

Well-Known Member
hi MM:):):):):):):):)
வாவ்! அச்யுஸ்வல் உங்களின் எழுத்து நடையின் ஸ்பெஷலோடு உங்கள் நாயகன்
இவன் தானே இவன்தான் தெரியுமே ;):) இவனை பிடிக்கும், பிடிக்காது :pஎன்ற விமர்சனத்துடன் உலாவர போகிறான் தெரிந்துவிட்டது:D:D:D:D


'நல்லவன்தான் ஆனா ரொம்ப நல்லவன் கிடையாது' ஹா ஹா..........அவன் வாய் மொழியாய் ..............

அர்ச்சு நீ பேய்க்கு வாழ்க பட்டுட்டே புளியமரத்தில் நீயே ஏற போறியோ இல்லை ஏத்திவிடப் பட போறியா .....................................MM மன போக்குதான் தெரியும்

அடுத்த எபியில் இருந்து சீட்டு முனையில்தான் நகம் கடிக்கடித்தோ இல்லை முஷ்டி மடக்கியோ இல்லை தலையில் அடித்து கொண்டோ புரியலையே:p:p:D:D:D:D

//“இவன் தானே,இவன் இப்படித்தான்.....
பிடிக்கும்,பிடிக்காது....என்ற விமர்சனம் ...”//
;):p:p


எனக்கு இப்ப என்ன சந்தேகம் என்ன
என்றால் இருவரின் யார் பேய்..
ஒன்றுக்கு மற்றது இளைத்தது இல்லையே......? ;):p
 

Joher

Well-Known Member
அட அதுக்குள்ள மூணு மாசம் ஆகிடுச்சா .....ரயில் போற சத்தத்துக்கு இணையா எங்க மனசும் அடிச்சுக்குது .....அவளுக்கு தன வாழ்க்கை தான் தான் முடிவு எடுக்கணும் ....இவனுக்கு அவ தன்னோட வாழ்க்கைல வந்த பிறகு தான் தான் முடிவு எடுக்கணும் ....இப்போவே கண்ணை கட்டுது......

விசாரணை சீன் செம ....பாலா சொல்லாம விட்டது நிறைய போல இருக்கே .....அர்ச்சனா காதல் தெரிந்த பாலா மட்டும் எப்படி கல்யாணம் செய்ய ஓத்துக்கிட்டான்.???? ...அந்த காதல் குறித்து அவனுக்கு எதோ தெரிந்து இருக்குமோ .....

அவ பைத்தியம் மாதிரி ஒருத்தன் பின்னால சுத்திகிட்டு இருக்கா .....ஒருதலை விருப்பம் .....
அப்பாவை சிறுவயதில் இழந்ததால் அதே குணாதிசயம் இருக்கிற ஒரு ஆணை பார்த்து வரும் ஒரு பிடித்தம் ??? .....குழப்பவாதி அதனால தான் பயம் இல்லாட்டாலும் அம்மா கிட்ட சொல்லலையா.....ஏதோ ஒண்ணு.....

நிறைய கதைகள்ல கதாநாயகன் தான் இப்படி பண்ணுறதா படிச்சு பழக்கம் ....இதுவரை நாயகி இப்படி பண்ணினதா படிச்சது இல்லை....அடுத்த எபிசொட் எப்படா வரும்னு இருக்கு ....சீக்கிரம் கொடுங்க மல்லிகா ....

Interesting episode....
Thank you very much Mallika:D:D
அடுத்த episode எப்படா வரும்னு......
All are in the same boat.....

One side love இருக்கலாம்......

அர்ச்சனா காதல் தெரிந்த பாலா ஏன் ஒத்துகிட்டான்......
அப்பாக்கு சொத்து முக்கியம்..... பொண்ணோட மனசு இல்லை......
அது பையனுக்கும் போய் சேர்ந்திருக்கும்.....
அளவில்லாத சொத்துக்கு நோகாமல் அதிபதி ஆகிடலாம் கணக்கு தான்......
 

Janavi

Well-Known Member
மல்லி அம்மா,உங்களின் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்.இப்படித்தான் தொடரும் என்று கணிக்க முடியாது.இதுவும் இப்படியே.அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்.
மிகவும் சரி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top