ஏன்? பீதாம்பரி போட்டு விளக்கினால்Y sis எப்பவும் ஹீரோயின ஹீரோ மட்டுமே தாங்கிபுடிக்கிராரு . கற்பகம் சிஸ் கெஞ்சம் விம்போட்டு வெளக்குங்க
டியர் mage... நம்ப சங்கத்துக்குதுல இருந்துகிட்டு நீங்க மன்னிப்பு கேட்டதே தப்பு.உங்க விமர்சனம் எந்த தொந்தரவும் இல்லை.அப்படி பாத்தா நானும் பக்கத்து மாநிலத்துல வாக்கப்பட்டு வேற பாஷைய காதுல கேட்டு பேசி தமிழுக்காக தவிச்சு தான் இந்த சைட்டுக்கு வந்தேன்.நான் எழுதருதுலேயும் நிறைய பிழைகள் வரலாம்...ஆனா நீங்க இதுவரைக்கும் எந்த குறையும் சொன்னதில்ல.நாம இங்க எழுத்தாளர் வாசகர் என்றதை மீறி நல்ல நட்புங்கறதுலதான் போயிக்கிட்டு இருக்கும்...கேலி கிண்டல் நம்ப சங்கத்துக்குதுல இருக்கறது தான்.அதுகாக கோவிச்சிக்கிட்டு நீங்க மன்னிப்பு கேக்குறது டூ மச்.சிஸ்ஸுனும் ப்ரோன்னும் கூப்பிடறது வெறும் வாய் வார்த்தை இல்ல.நெஜமா உணர்ந்துதான் சொல்றோம்.ஸோ யாரோ ஏதோ சொன்னங்கன்னு நீங்க மன்னிப்பு கேக்குறது நல்லாவே இல்லை...mage நா ஜாலி அப்படின்னு நாங்க நினைச்சுக்கிட்டு இருக்கோம்.நீங்க இப்படி சீரியஸ் ஆகி எங்களை பயமுறுத்தாதீங்க...... உங்க கமெண்ட் இல்லேன்னா எங்க கமெண்ட் பாக்ஸ் முழுமை பெறாது.ஸோ இந்த வேண்டாத யோசினையெல்லாம் விட்டுட்டு நீங்க எப்பவும் போல கமெண்ட் குடுக்கறீங்க...இத சங்கத்துக்கு சார்பா கேட்டுக்குறோம்முங்கஇனிய தோழிகளுக்கு உங்களின் பணி நேரத்தில் என்னால ஏதேனும் தடங்கள் வந்திருந்தால் என்னை மன்னிக்கவும். இந்த மன்னிப்பு எனக்கு அவசியம் கூட. ஏன்னா தமிழ்ல ந எழுதியே பலவருசம் ஆச்சி.என்னதான் பக்கத்து மாநிலத்துல இருந்தாலும் ந பேசும் பாசை வேறு. அதனால உங்கள கூட எழத்துல பேசும் போது சந்தோஷம் தாங்கள அத எப்படி சொல்ல எனக்கு தெரியல. இந்த இணையத்தளம் பத்தி ந தெரிஞ்சுக்க டிரைபண்ணி இரண்டு மாசம் பாலோ பண்ணி அப்பறமாதான நான் லாக்இன் பண்ணி னேன். ஏன்னா இது மற்ற இணையத்தளம் மாதிரியோ இல்ல டீவி மாதிரி இல்ல. இதில் குறைகள் இல்ல குறை சொல்றவங்களும் இல்ல.சந்தோஷம் மட்டுமே உண்டு . விமர்சனங்கள் கூட அழகு அருமை அப்படின்னுதான் இருக்கும் .எழுத்தாளர்கள் கொடுக்கிறத அவங்க பார்வையில் பார்கிற வாசகர் தான் இங்கே உள்ள அனைவரும். இத ந எழுத காரணம் எங்க கைல இருக்கும் சாக்லேட்ட புடிங்கிறுவாங்கன்னூ குழந்தைகள் பயம் இருக்கும் அது போல தான் அதனால MM sis,AN sis,காஷிப்பர சிஸ் மகேஸ் சிஸ், கற்பகம் சிஸ், மிளா சிஸ், அனு சிஸ் கவி பிரியா சிஸ், இன்னும் இருக்கும் எல்லா ரைட்டர்ஸ் வாசக தோழிகள் அனைவரையும்கேட்டுக்கொள்கிறேன்மன்னிக்கவும்.
நம்பிக்கை அதானே எல்லாம்ஒருவேளை நீ மாயவனாக
மாமனாக இருந்திருந்தால்
மலர் உன்னைத் திரும்பிப்
பார்த்திருப்பாளோ?
என்னமோ?
ஆனால், வேற யாரோ ஒரு
சுந்தரம், சீதா இவங்களோட
பையனாமே, நீயி ஆதித்யன்
தம்பிரி?
ஒருவேளை, பன்னிரண்டு
வயதில், பட்டிக்காட்டுப்
பொன்னையா மாமாவுக்கு
பயந்து வீட்டை விட்டு ஓடிய
சிவகாமியின் செல்வன்
மாயவன்-தான் இந்த
ஆதித்யாவா, கற்பகம் டியர்?
சொல்ல மாட்டாங்களே?
இந்த கற்பகம்சிவராமன் டியர்,
சொல்ல மாட்டாங்களே?
இந்த ஆத்தருங்களே
இப்படித்தான் எஜமான்
இவிங்களை நம்பக்கூடாது
எஜமான், நம்பக்கூடாதுங்கோ