ஹாய் ப்ரெண்ட்ஸ்
ஒரு மகிழ்ச்சியான செய்தியோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.
எனது புன்னகையில் ஜீவன் கரையுதடி நாவல் நாகம்மை பதிப்பகம் மூலம் இன்று புத்தகமாக வெளிவந்து இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்
புத்தகமாக வெளியிட்ட அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும், மல்லிகாக்கா அவர்களுக்கும் எனது நன்றிகள் பல
இக்கதைக்கு ஆதரவும், உற்சாகமும், ஊக்கமும் அளித்த தோழமைகளான அனைவருக்கும் எனது நன்றிகள்.
ஒரு மகிழ்ச்சியான செய்தியோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.
எனது புன்னகையில் ஜீவன் கரையுதடி நாவல் நாகம்மை பதிப்பகம் மூலம் இன்று புத்தகமாக வெளிவந்து இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்
புத்தகமாக வெளியிட்ட அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும், மல்லிகாக்கா அவர்களுக்கும் எனது நன்றிகள் பல
இக்கதைக்கு ஆதரவும், உற்சாகமும், ஊக்கமும் அளித்த தோழமைகளான அனைவருக்கும் எனது நன்றிகள்.